சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. பாரதி காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர்
இரா. பாரதி காலமானார்!
இலங்கையில் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார்.
சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக அச்சு ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்ட...
அரச மாளிகையிலிருந்து வெளியேற மஹிந்தவுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பு!
அரசாங்க மாளிகையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர் எனவும், எனவே, சட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு முன்னர் அவர் வெளியேறினால் நல்லது எனவும் அமைச்சர் நளிந்த...
கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது!
6400 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று (08) மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
42 ,40, வயதுடைய கொவிஜன சேவா நிலையத்துக்கு பின் புறமாக வசிக்கும் நபர் ஒருவரும் பூஜா நகர்...
பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
860 போதை மாத்திரைகளுடன் பசறை பராக்கிரம மாவத்தை பகுதியில் நேற்று இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
27 மற்றும் 28 வயதுடைய பராக்கிரம மாவத்தை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு...
மாகாண சபைத் தேர்தல் பற்றி அரசியல் கட்சிகளுடன் பேச்சு – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு
"மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் நடத்தவுள்ளோம். உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புத் திகதியை...
இந்திய மீனவர்கள் 14 பேர் இன்று அதிகாலை கைது!
இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
14 இந்திய மீனவர்களும் இரண்டு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட சமயம்...
பிரபாகரனின் இளைய மகனின் மரண செய்தி மஹிந்தவை உலுக்கியது!
“போரின்போது பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்வந்தபோது எனது தந்தை மஹிந்த ராஜபக்ச கவலையடைந்தார்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச...
டெல்லியிலும் மலர்கிறது பாஜக ஆட்சி! 26 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிநடை!!
26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பதற்குரிய மக்கள் ஆணையை பாரதிய ஜனதாக் கட்சி பெற்றுள்ளது.
70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்டையும் தலைநகரில் பாஜக அரயணையேறவுள்ளது.
22 தொகுதிகளை மட்டும் வசமாக்கவுள்ள ஆம்...
26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறதுது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து...
அமெரிக்காவில் மேலுமொரு விமான விபத்து: 10 பேர் பலி
அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மேலும் ஒரு விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்குள் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில்...