ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவி நீக்கம் செய்துவிட்டு, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிவிருது...
போரை முடித்த மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு
' நாட்டை பிளவுபடுத்துவதற்கு புலிப் பயங்கரவாதிகள், டயஸ்போராக்களாக முயற்சித்துவரும் சூழ்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய...
பொதுநலவாய மாநாட்டில் அதிகாரிகள் மட்ட குழு பங்கேற்பு
பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சமோவா அபியா (Samoa Apiya) இல் இடம்பெறவுள்ளது.
“சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம் –...
கொழும்பில் சஜித்தை முந்துவாரா ஹர்ஷ டி சில்வா?
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கூட்டணியில் இருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள நிலையில் மேலும் சில உறுப்பினர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர். கூட்டணியில் மட்டும் அல்ல...
ஈரான் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலுக்கு ஏவுகணை வழங்கிய அமெரிக்கா
ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அதை நடுவானில் இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு ‘தாட்’ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தார்.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்...
மரக்கறி விலைப்பட்டியல் (22.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மஹிந்தவின் சாதனையை முறியடிப்பாரா ஹரிணி?
2020 பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்காக...
வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு
"வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன."
-...
இன்று இடியுடன் கூடிய மழை!
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்...