தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை, மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி...
” மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்க முடியாது” – ஜனாதிபதி திட்டவட்டம்
" எமது நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது." என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண...
போனஸ் வழங்குமாறு வலியுறுத்தி வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
வட்டவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தற்போது ஆடைதொழிற்சாலைக்குள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமக்கு போனஸ் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக போனஸ் வழங்கப்பட வேண்டும் என...
எதிர்க்கட்சி தலைவர் பதவி வெல்கமவுக்கு? மொட்டு கட்சி பரிந்துரை
" எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்கவும்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
எல்லை தாண்டிய 12 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை – ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்குச்...
பெருநாள் முற்பணம் வழங்குமாறு பெருந்தோட்ட உத்தியோகஸ்தர்கள் கோரிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் உத்தியோகஸ்தர்களுக்கு ரூ.20000/= பெருநாள் முற்பணமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபட் பிரான்சீஸ் சகல...
பால் மா விலை குறைப்பு
இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அடுத்த வாரம் முதல் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக...
அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இன்று (23) இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை...
உள்ளாட்சி தேர்தல் – பிரதான கட்சிகளின் பிரச்சார கூட்டங்கள் நிறுத்தம்!
உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உறுதியாக தெரியாத நிலையில், பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை இடைநிறுத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி மாவட்ட மட்டத்தில் நடைபெறும் பிரதான கூட்டங்களை ஏற்பாடு செய்ய...
அடுத்த ஆட்சியில் பலமான பங்காளியாக இருப்போம் – மனோ அறிவிப்பு
அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நாம் எதிர்பார்க்கிறோம்....