பஸ்ஸில் தொலைந்த ரூ. 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி மீட்பு: நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த இ.போ.ச. சாரதி,...
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பஸ் ஒன்றில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டு, அதன் உரிமையாளரிடமே சாரியும் நடத்துநரும் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளனர்....
சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு எதிராக போராட்டம்: பதவி விலகுமாறு வலியுறுத்து
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை உடனடியாகப் பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த குழுவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பிலுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்,...
சங்கக்காரவின் தலைமைத்துவ அனுபவப் பகிர்வு!
திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் (Naval and Maritime Academy) கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அனுபவப் பகிர்வுடனான சிறப்புப்...
மாதத்திற்கு 6,000 லீற்றர் எரிபொருளா? முன்னாள் சபாநாயகரின் ஆடம்பரத்தை அம்பலப்படுத்திய கணக்காய்வு அறிக்கை!
இலங்கை பாராளுமன்றத்தின் 8வது மற்றும் 9வது கூட்டத்தொடர்களின்போது இடம்பெற்ற பாரிய நிதியீட்ட முறைகேடுகள், கட்டுப்பாடற்ற சலுகைகள் மற்றும் மில்லியன் கணக்கிலான சந்தேகத்திற்குரிய செலவினங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள விசேட கணக்காய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிப்படைத்தன்மையை...
‘நாங்கள் திருடர்கள் அல்லர்’ – 2029 இற்கான ராஜபக்சக்களின் ‘புனிதர்’ நாடகம்
கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும்...
2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம்!
“2029 இல் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம். அந்த சமரில் இருந்து பின்வாங்கமாட்டோம். இந்த அரசாங்கத்துக்கு தேரர்கள் அஞ்சவில்லை. அரசாங்கத்தின் சலவை இயந்திரங்களைக் கண்டும் நடுங்கவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
நாமல்...
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்
"அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை. சிலவேளை இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும்கூட, மக்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்"...
எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் கடும் வறட்சி: குடிநீருக்காக மக்கள் தவிப்பு
கொழும்பு: 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...
காணாமல்போன பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு!
காணாமல் போயிருந்த பதுளை வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை – மாப்பாக்கடவெவ பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மீது அவர் சடலமாக கிடந்துள்ளார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர்...













