“அரச வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிக்க விசேட பிரிவு”
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்...
வெளிவிவகார அமைச்சர் பதவி விலக வேண்டும் – மேர்வின் வலியுறுத்து!
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஐ.நா....
துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம்
இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று...
பதுளை தீ விபத்து சம்பவம் – ஜீவன் விடுத்துள்ள பணிப்பு!
பதுளை, பசறை - யூரி தோட்ட ,மாப்பகல பிரிவில் நெடுங் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை...
‘பீச் ஹொலிபோல்’ – பதுளை மாவட்ட மகளிர் அணி மூன்றாமிடம்….!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் கடற்கரை கரப்பந்தாட்டப் பேட்டிக்காக (பீச் ஹொலிபோல்) பதுளை மாவட்டம் சார்பில் ஹாலிஎல எல பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கலந்து கொண்ட...
2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு நவம்பர் 13 முன்வைப்பு!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாதீடு முன்வைக்கப்படும்.
2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர்...
“நிகழ்நிலை காப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டமூலங்களை தோற்கடிப்போம்”
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேற்படி சட்டமூலங்களை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் -...
ரணிலை கைவிடுகிறதா மொட்டு கட்சி?
அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி செயற்பாட்டாளர்களிடம் பஸில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
ஓங்குகிறதா மைத்திரியின் ‘கை’ – தாய்வீடு திரும்ப எம்.பிக்கள் இரகசிய பேச்சு…!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்...
மொனறாகலை – புத்தல பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு பதிவு
மொனராகலை மாவட்டத்துக்குட்பட்ட புத்தல மற்றும் அதனை சூழ உள்ள சில பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.20 மணியளவில் 2.4. ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என்று...