05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தின்  05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்...

1,700 ரூபா வழங்கவே முடியாது!

0
“தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க முடியாது.” என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார். “ ஆயிரம் ரூபா அடிப்படை...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தன்று அறிவிப்பு!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே தின கூட்டத்தின்போது பெயரிடப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மொட்டு கட்சியின் மே தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது. விஜயதாச ராஜபக்சவின் இந்நியமனத்தை சு.கவின் உப...

ஈரானுடனான தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்வதே நோக்கமாகும் – ஜனாதிபதி

0
மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து...

மே முதலாம் திகதிக்குள் தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு

0
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வேன் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற...

இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிப்பு

0
இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய...

பெருந்தோட்ட நிறுவனங்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள அரசு: தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு!

0
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கொழும்பில் இன்று (24) காலை நடைபெற்ற சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் பங்கேற்கவில்லை என்பதால் பேச்சு நடைபெறவில்லை.” இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம்...

ரூ.1,700 இழுபறியில்…இன்றைய சந்திப்பிலும் ஏமாற்றம்…!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டமும், எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. இன்றைய கூட்டத்திலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை என்று சம்பள நிர்ணய சபைக்...

மே மாதத்துக்குள் இரு விவாதங்களுக்கும் தயார் – சஜித் அறிவிப்பு

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவுடன் விவாதம் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு முதுகெலும்பில்லையா? நாம் எதற்கும் அஞ்சவில்லை. இரு விவாதங்களையும் மே மாதத்துக்குள் நடத்துவதற்கு தயார் - என்று எதிர்க்கட்சி தலைவர்...

அரபிக்குத்து பாடலை பின்தள்ளி சாதனை படைத்தது விசில்போடு

0
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்....

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

0
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

0
'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன்...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...