சஜித் அணிக்குள் அரசியல் பூகம்பம்? தொகுதி அமைப்பாளர்கள் இராஜினாமா!
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தோட்டை தொகுதி அமைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே, தொகுதி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்...
ஆசன பங்கீடு தொடர்பில் ம.ம.மு. அதிருப்தி: விரைவில் அதிரடி முடிவு!
உள்ளுராட்சி சபைகளில் பங்காளிக்கட்சிகளுக்குரிய போனஸ் ஆசன பங்கீடு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியின் அணுகுமுறை தொடர்பில் மலையக மக்கள் முன்னணி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக...
புலிகள் கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில்கூட இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன்,...
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் மற்றும்...
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று (23)கைதுசெய்யப்பட்டுள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதுடைய நாயகொடதென்ன குருத்தலாவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நாயகொடதென்ன குருத்தலாவ பகுதிக்கு...
அரசியலுக்குள் நுழைகிறார் விக்கிலீக்ஸ் பிரதானி!
அரசியலுக்கு வருவது தொடர்பில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது. இந்த தகவலை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
" அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவர் சிந்தித்து வருகின்றார்."...
வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிராக சட்டச் சமர்! சுமந்திரன் களத்தில்!!
காணி அபகரிப்பு நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்துள்ளார்.
எனவே, நாளை ஞாயிற்றுக்கிழமை நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள என்.பி.பி. அரசுக்கு முதுகெலும்பில்லை!
“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீளப் பெற வேண்டும்." - என்று தமிழ்த் தேசிய...
மரக்கறி விலைப்பட்டியல் (24.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வடக்கில் காணி சுவீகரிப்பு: வர்த்தமானியை இரத்து செய்வதில் இழுபறி!
வடக்கு மாகாணத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் வரையான காணிகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசி - அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது நடைபெறும் சந்திப்பில் பதில் அளிக்கப்படும்...