‘அரசியல் போர்’ நிறுத்தத்துக்கு விமல் மறுப்பு – மற்றுமொருவரும் பதவி துறப்பு!!
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் பியதிஸ்ஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
கொத்மலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் பதவியையே அவர்...
#GoHomeGota பரப்புரைக்கு பதிலடியை ஆரம்பித்தது ஆளுங்கட்சி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoHomeGota பிரச்சாரம் சமூகவலைத்தளங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியனரால் #WeAreWithGota பரப்புரை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அமைச்சர்களும், அரச திணைக்களங்களில் பதவிகளை வகித்து வருபவர்களும்,...
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடு
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் திருப்தியடைவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை
லிட்ரோ நிறுவனமானது சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது.
கடன் கடிதத்தை பெறுவது, கப்பல் கட்டணம்...
கொவிட் தொற்றால் 10 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
ஈஸ்டர் தாக்குதல்-12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு
புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு...
ஜனாதிபதி நாளை மறுதினம் விசேட உரை – நடக்கபோவது என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளை மறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே...
குறைந்த விலை ரூ. 20 – கூடிய விலை ரூ. 1,498! புதிய பஸ் கட்டண விவரம்
நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. புதிய கட்டணப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 17 ரூபாவாக இருந்துவந்த ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...
காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு
தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை,...
தேசிய அரசமைக்க மலையக மக்கள் முன்னணியும் கடும் எதிர்ப்பு!
தற்போது குடும்ப ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம். குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சியுள்ளது. அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர் - என்று மலையக மக்கள் முன்னணியின்...









