டொலரின் பெறுமதி 300 ரூபாவரை உயரக்கூடும் – ரணில் எச்சரிக்கை
" நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை இன்னும் நீங்கவில்லை. ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. டொலரொன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இத்தொகை 275 ரூபாவரை உயரக்கூடும். அத்தோடு நிறுத்தவில்லையென்றால் வருட...
மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு பலி
நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,899 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை...
சாதாரண தரப்பரீட்சார்த்திகளுக்கு ஓர் அறிவித்தல்
2021 (2022) ஆண்டின் கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் (17) நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
முன்னராக பெப்ரவரி மாதம் 3ஆம்...
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொவிட்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றமா?
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...
அதிபரை முழந்தாளிடச் செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் விடுதலை!
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் பவானியை முழந்தாளிடச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவை, நிரபராதியாக்கி விடுவிக்க பதுளை நீதிவான்...
ஸஹ்ரானின் மனைவியிடம் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு!
ஏப்ரல் 21 தாக்குதல் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சஹ்ரான்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 393 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 393 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,042 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் நோயாளர்களுக்கான ஒக்சிஜன் தேவை அதிகரிப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுடன்,...
‘அரசின் சூழ்ச்சிகள் குறித்து விழிப்பாகவே இருங்கள் – தக்க பதிலை கொடுங்கள்’
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுப்பவர்களை மௌனிக்க வைப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்."
இவ்வாறு பேராயர்...









