கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை! கிராண்ட்பாஸில் பயங்கரம்!!
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
23 மற்றும் 24 வயதுகளுடைய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கு...
பட்டலந்த அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம்!
" வடக்கிலும், தெற்கிலும் அரச பயங்கரவாதத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவே அறிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை...
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர விண்ணில் பாய்ந்தது ‘பால்கன் – 9’ ராக்கெட்!
9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும், சுனிதா, வில்மோரை அழைத்து வர விண்ணில் 'பால்கன் - 9' ராக்கெட் இன்று பாய்ந்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஜூனில் ஆய்வு...
சம்பளம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு!
தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம்.
சில முதலாளிமார் தனிப்பட்ட ரீதியில் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் பொது இணக்கப்பாடொன்றை எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுள்ளார்.
கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரியில்...
பட்டலந்த அறிக்கை குறித்து அடுத்து நடக்கபோவது என்ன?
பட்டலந்த ஆணைக்குழு விசாரணை அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள்...
பட்டலந்த அறிக்கை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு
பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் இது தொடர்பில் உரையாற்றுவார் என தெரியவருகின்றது.
மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள...
யாழில் கட்டுப்பணம் செலுத்தியது என்பிபி!
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தேசிய மக்கள்...