தலவாக்கலை, லிந்துரை நகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி: பிரதி தவிசாளர் பதவி இதொகா வசம்!
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று மாலை 3.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தி...
நுவரெலியா பிரதேச சபையும் இதொகா வசம்!
நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று காலை 12 மணியளவில் நுவரெலியா பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் வேலு...
மாகாணசபைத் தேர்தல் எப்போது?
மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
இனி இரக்கத்துக்கு இடமில்லை: ஈரான் உச்ச தலைவர் கர்ஜனை!
“போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி...
நுவரெலியா மாநகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி!
நுவரெலியா மாநகரசபையில் என்.பி.பி. ஆட்சியமைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,
அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா...
ஜி – 7 அமைப்பின் தீர்மானம் குறித்து ஈரான் கொதிப்பு!
இஸ்ரேலின் அத்துமீறலுக்கு ஜி7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில், மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் தணிய வேண்டும் எனவும், தன்னை தற்காத்துக் கொள்வதற்கு...
போரை நிறுத்துமாறு இதொகா தலைவர் வலியுறுத்து!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து வளைகுடா நாடுகள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் மற்றும் அமைதியின்மையை போக்க ஐநாவும் உலக நாடுகள் தலையிட...
துரோகிகளுடன் கூட்டு: யாழில் நரித்தனமான அரசியல் முன்னெடுப்பு!
" முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது."
இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில்...
நுவரெலியா மாநகரில் பிரதி மேயர் பதவி இதொகா வசம்!
நுவரெலியா மாநகரசபையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்கு திறந்த வாக்கெடுப்பு...
பிள்ளையானுடன் கூட்டு சேரும் நிலைக்கு வந்துவிட்டது என்.பி.பி.!
அதிகாரத்துக்காக பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரும் நிலைக்கு தேசிய மக்கள் சக்தி வந்துவிட்டதென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...