அதிகாலையில் துப்பாக்கிச்சூடு: மூவர் காயம்!
கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்ல பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த தாய், மகள்...
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செம்மணி: தோண்டத் தோண்ட எழும்புக் கூடுகள்!
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செம்மணி: தோண்டத் தோண்ட எழும்புக் கூடுகள்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது மேலும் மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுவரை 45 மனித...
செம்மணிப் புதைகுழியில் இன்று மேலும் 3 எலும்புக்கூடுகள்! – இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின்போது மேலும் மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி -...
செம்மணி மனிதப் புதைகுழியின் புதிய பகுதியில் மண்டையோடு!
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் இருந்து இன்று மண்டையோடு ஒன்று...
12 நாடுகளுக்கான வரி ஆவணத்தில் ட்ரம்ப் கைச்சாத்து!
வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி...
மாகாணசபைத் தேர்தலில் அரசு மண்கவ்வும்!
" மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் அதில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மண்கவ்வும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...
அடக்கி ஆள முற்படுகிறது அரசு: ஒருபோதும் அடிபணியோம் என்கிறார் நாமல்!
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறியுள்ளது. அதேபோல அடக்குமுறை ஊடாக ஆட்சியை முன்னெடுக்கவும் எத்தனிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு...
323 கொள்கலன் விவகாரம்: அமைச்சரை பதவி விலகுமாறு வலியுறுத்து!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக...
எம்.எப்.எப். பிடிக்குள் அநுர அரசு: சஜித் குற்றச்சாட்டு
"சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்த ஜனாதிபதி, அந்த உறுதிமொழியை நிறைவேற்றாது ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றிவருகின்றார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
'சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில்...
கச்சத்தீவு விவகாரத்தில் கை வைக்கும் விஜய்!
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று...