லிற்றோ கேஸ் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
லிற்றோ சமையல் எரிவாயு விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
புதிய விலை தொடர்பான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 2 ஆயிரத்துக்குள் தக்க வைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது...
திருகோணமலையில் இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் இன்று (03) அதிகாலை சேர்க்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) ஐ.அஸ்கான்...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவு முறையாக இடம்பெற வேண்டும்: திகாம்பரம் வேண்டுகோள்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவு கிரமமாக இடம்பெற வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்
அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும்...
“ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்” – மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் ஒற்றையாட்சிக்குள்ளேயே – மாகாண சபை முறைமையே தீர்வாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நல்லூரில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணகல பகுதியில் அனுமதி பத்திரமின்றி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19, 26 வயதுடைய இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில...
முல்லைத்தீவு மனித புதைகுழியும், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும்!
இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் இடத்தில் எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதி அகழ்வுகளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
”எலும்புத்துண்டுகள் காணப்படுகின்றன” என்று குற்றச்சம்பவம்...
டயகம நகரில் மூன்றாவதாக உருவாகவுள்ள மதுபானசாலையின் பின்னணி என்ன?
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நுவரெலியா மாவட்டத்தில் மது வரி உரிமம் பெற்ற 234 மதுபானசாலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் நகரப்பிரதேசங்களை விட தோட்டப்பகுதிகளை அண்டியதாகவும்...
இதொகாவின் இரட்டை முகம் அம்பலம் – சிவநேசன் குற்றச்சாட்டு
" EPF, ETF நிதியங்களில் உள்ள பணத்தை நல்லாட்சி அரசாங்கம் விழுங்கபோவதாக அன்று விமர்சனம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இன்று அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது"...
மனித புதைகுழி தொடர்பான அகழ்வு பணி சர்வதேச மேற்பார்வையில்?
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ...
” பிரபாகரனின் மரணம் குறித்து எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை” – மைத்திரி
தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரபாகரனின்...