எரிந்து நாசமாகிய சொகுசு பஸ்

0
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை மதுரங்குளி - கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பஸ்...

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

0
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 160,000 ஆக உள்ளது. 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 147,000 ஆக...

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபா மோசடி

0
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, 130 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலந்து நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியே இவ்வாறு மோசடியில் அப்பெண் ஈடுபட்டுள்ளார். அவருக்கு...

பச்சை மிளகாயின் விலை அதிகரிப்பு

0
ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 800 முதல் 900 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, ஒரு கிலோகிராம் பச்சை...

கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஆதரவு – வெல்கம அறிவிப்பு

0
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக நவ ஶ்ரீலங்கா கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினரும் இதற்கு...

உள்ளக கடன்மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க எதிரணிகள் முடிவு

0
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, விமல் வீரவன்ச...

மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் காலாவதியான குளிர்பானம் – நடந்தது என்ன?

0
யாழ்.உடுப்பிட்டி - மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி - மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள்: மற்றுமொரு மனித புதை குழியா என மக்கள் அச்சம்

0
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்றுமொரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன...

2000 கிலோ இரும்பைக் களவாடிய இருவர் கைது!

0
2 ஆயிரம் கிலோ இரும்பை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையிலிருந்து பகுதி பகுதியாக வெட்டி எடுக்கப்பட்ட இரும்பு,...

மொனறாகலையில் காட்டு யானை தாக்கி காவலாளி பலி!

0
மொனறாகலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி காவலாளியொருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுவிட்டியா எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சேனை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 40வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வெலிவத்தரோடை...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...