தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய 05 உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? மஹிந்த வழங்கியுள்ள பதில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்...
கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் – அமைச்சர்களுக்கு அறிவிப்பு
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது ஆளும் கட்சியின் பிரதம கொறாடா காரியாலயம். இது தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகலருக்கும் வட்ஸ்அப் ஊடாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த கட்டுப்பாட்டின் பிரகாரம், கொழும்புக்கு வெளியே...
மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிதங்கல சந்தியில் இருந்து அக்கர 80 செல்லும் வீதியில் மஹாவலி கங்கையில் இறங்கி நபர் ஒருவர் மீன் பிடிப்பதற்கு வலை வீசிய போது நீரில் மூழ்கி காணாமல்...
மின்சார கட்டண திருத்தம் குறித்த மக்கள் கருத்தறியும் அமர்வு விரைவில்
மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிறப்பு பொது கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் கருத்தறியும் அமர்வு...
பண்டமாற்று வர்த்தக முறையின் கீழ் கடனை மீள செலுத்த தயாராகும் அரசாங்கம்
2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எரிபொருளுக்கான பணத்தை மீள செலுத்துவதற்கு பதிலாக, ஈரானுக்கு இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட...
போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது
அவிசாவளை - குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் 12 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியின் உரிமையாளர் பேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப்...
ரஷ்யாவில் பெரும் பதற்றம் – ஜனாதிபதி புடினுக்கு விசேட பாதுகாப்பு
வாக்னர் தனியார் ராணுவத்தால் ரஷ்யாவில் இப்போது பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ரஷ்ய அதிபருக்குச் சொந்தமான விமானம் மாஸ்கோவில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா நாட்டில் உள்ள தனியார் ராணுவமான வாக்னர் இப்போது...
” பொலிஸார் எல்லைமீறக்கூடாது” – பொகவந்தலாவையில் சீறினார் ஜீவன்
பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும்...
‘உள்ளக கடன் மறுசீரமைப்பு’ – அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி விதிமுறைகளை அங்கீகரித்துக்கொள்வதற்காக அடுத்த வாரம் அவசர நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி...