பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
பசறை கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
69 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பசறை - பராக்கிரம மாவத்தை பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன்...
நாட்டில் பரவி வரும் மண் காய்ச்சல்
எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
விமல் நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி – அழைத்துச்சென்ற தந்தையும் மரணம்
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...
மலையக நட்சத்திர கலைப் பேரவையின் வெள்ளி விழா
மலையகத்தில் செயற்படும் பிரபலமான கலை அமைப்பான "மலையக நட்சத்திர கலைப் பேரவை" யின் வெள்ளி விழா விருது வழங்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புசல்லாவை, சரஸ்வதி...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்மொழிவு
நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு...
இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை- மருந்துகளின் தரத்தினை பரிசீலிப்பதில் சிக்கல்
நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசீலிக்க தேவையான இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை என்பதால், மருந்துகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி...
மலையகம், கிழக்கு சுற்றுலா அபிவிருத்தி குறித்து ஜப்பானில் செந்தில் தொண்டமான் பேச்சு
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை...
வனவிலங்கு அதிகாரிகள் வடக்கில் சித்திரவதைகள் செய்வதாக குற்றச்சாட்டு
அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று தமிழ் நபர் ஒருவரைத் தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குழு, நீதிமன்ற வளாகத்தில் வைத்தும் மேலும் தாக்குததல் நடத்துவோம்...
காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையைக் கொலை செய்த மகன்!
காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையை மகன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காலி மாவட்டம், நியாகமை பிரதேச செயலாளர் பிரிவில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
நியாகமை...