“ராஜபக்சக்கள்மீது போலியான குற்றச்சாட்டுகள்” – நாமல்

0
“அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசிடம் வலியுறுத்துகின்றோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...

மலையக தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி விரைவில் பேச்சு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பிய பின்னர் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. மலையக...

பொதுநலவாய அமைப்பின் செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

0
ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான...

எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 முதற்காலாண்டில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் / எய்ட்ஸ் தடுப்பு திணைக்கள புள்ளிவிபரத் தகவல்களில் தெரியவந்துள்ளது. எச்.ஐ.வி தொற்றால்...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்திய பிரதிநிதித்துவம் அவசியம்

0
ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இந்தியா உள்ளிட்ட சிறந்த பிரதிநிதித்துவ நாடுகள் தேவையாக உள்ளன என ஐ.நா. பொது சபை தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கொரோசி அளித்த பேட்டியொன்றில், அமைதி,...

நாட்டில் 6 மாதங்களுக்குள் 255 பேர் கொலை!

0
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 255 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கொலைச் சம்பவங்களுள் 233 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. அத்துடன், நாட்டில் இதுவரையில் 34 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும்...

அவசரமாக கூடுகிறது ஆளுங்கட்சி – நடக்கபோவது என்ன?

0
ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதேவேளை, நாடாளுமன்றம் இன்று...

ஆறரை பவுண் நகைகளை களவாடிய இளம் பெண் கைது!

0
யாழ்ப்பாணத்தில் 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறரைப் பவுண் நகைகளைத் திருடிய சந்தேகத்தில் 24 வயதான இளம் குடும்பப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன் கந்தையா...

ஜனாதிபதி ரணிலை நாம் பாதுகாப்போம் – மஹிந்தானந்த சூளுரை

0
" கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததுபோல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நடப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அவரை பாதுகாப்போம் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த...

தேர்தலை நடத்துமாறு நாமல் வலியுறுத்து

0
2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பழியை ராஜபக்சக்கள்மீது சுமத்துவதற்கு ஒரு தரப்பு முயற்சிக்கின்றது. எனவே, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணையை விரைவுபடுத்தி உண்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...