டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக 10 ஏக்கர் காணியை வழங்கிய தேரர்!
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ...
எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் சபையில் முன்வைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலம் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி சட்டமூலத்தை நீதி...
நுவரெலியாவில் சீ பிளேன் விபத்து: விசாரணை முன்னெடுப்பு!
நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற சீ பிளேன் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
கிரீன்லாந்துமீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?
கிரீன்லாந்தை கையகப்படுத்திக்கொள்ள அந்தத் தீவின் மீது படையெடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஆலோசனை நடத்தி...
மரக்கறி விலைப்பட்டியல் (08.01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சாரா ஜஸ்மின் உயிருடன் இருப்பதாக தகவல்: இந்தியாவில் இல்லை!
“சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை என்பது தொடர்பில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும், அவர் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் முஜிபூர்...
சாரா எங்கே? ஏன் பிடிவிராந்து பிறப்பிக்கப்படவில்லை?
சஹ்ரான் குழுவின் உறுப்பினரான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மினை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய திறந்த பிடிவிராந்து ஏன் இன்னும் பெறப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி...
யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: பேரழிவு ஏற்படுமென எச்சரிக்கை!
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம்...
13 ஆம் திகதி இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் நாள்களில் அவர் இலங்கையில்தங்கியிருப்பார்.
இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி,...
பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு இழப்பீடு தொடர்பான அறிவித்தல்!
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
10...













