ஊடக அடக்குமுறை: குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ முற்றாக நிராகரித்தார்.
ஊடக அடக்குமுறை தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகள் தொடர்பில் எழுப்பட்ட...
ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: ஐதேக கண்டனம்
ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
“ ஊடகங்களுக்கு சுதந்திரமளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில்தான் தேவையான சட்டங்கள்...
டக்ளஸ் தேவானந்தா கைது: பின்னணி என்ன?
ஈ.பி.டிபியின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநன்தா இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலை தொடர்பான விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணையொன்று தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினரால்...
இலங்கை நிச்சயம் மீண்டெழும்!
“ இலங்கையால் நிச்சயம் மீண்டெழ முடியும். அதற்கான தலைமைத்துவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கம்மீது நம்பிக்கை இருப்பதாலேயே சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான...
17 வருடங்களுக்கு பிறகு பங்களாதேஷ் வந்த முக்கிய புள்ளி: பிரதமர் வேட்பாளராக களத்தில்!!
“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றுமு; கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.”
இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
17...
ஆழிப் பேரலையின் ஊழித்தாண்டம்: நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25...
வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு ரோபோக்களை அனுப்புகிறது சீனா!
வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை ஈடுபடுத்த சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் உள்ளது யுபிடெக் ரோபோட்டிக்ஸ் நிறுவனம். இது தொழில்சாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு மனித ரேபோக்களை உருவாக்கி...
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடாகவே இயற்றப்பட்டது.
2009 ஆம் ஆண்டு போர்...
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ – வியட்நாம் தூதுவர் சந்திப்பு!
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்தா ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதர் திருமதி டிரின் தி டாம் (Trinh Thi Tam) ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று பிற்பகல்...












