காதல் விவகாரம் – பேத்தியை குத்திக்கொலை செய்த தாத்தா! ரத்கமவில் பயங்கரம்!!
ரத்கம, ஓவகந்த பகுதியில் 20 வயதுடைய இளம் தாயொருவர் குத்திக்கொலை செய்ப்பட்டுள்ளார். அத்துடன், அவரின் 42 வயதான தாய்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் அவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
கத்திக்...
மின் கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தி கந்தப்பளையில் போராட்டம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் நுவரெலியா...
கண்டியில் ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து ஐஸ் போதைப்பொருள் பாவித்த 3 யுவதிகளுக்கு மறியல்!
கண்டி, பஹிரவகந்த பிரதேசத்தில் ஹோட்டல் அறையொன்றை வாடகைக்குப் பெற்று, ஐஸ் போதைப் பொருள் பாவித்த, யுவதிகள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த யுவதிகள் வட்டப்புலுவ, அம்பிட்டிய மற்றும் ஹற்றன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
ஐஸ்போதை பாவித்துக்...
கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் தீ – பல ஏக்கர் புற்தரை எரிந்து நாசம்
தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது.
அட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26)...
ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலய காணியை வெளியாரால் அபகரிப்பு!
ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை வெளி நபர் ஒருவர் ஆக்கிரமித்து அங்கு கட்டடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் ஆலய நிர்வாகம் இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகம் தலையிட்டு...
தாவலுக்கு தயாராகும் சஜித் அணி எம்.பிக்கள் – ஹரின் தகவல்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இன்னும் இரு வாரங்களில் பாரியதொரு கூட்டணி அமைக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இக்கூட்டணியில் இணைவார்கள் எனவும் அவர்...
ஆறு இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்
மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான மின்சாரப் பாவனையாளர்களின் மின் விநியோகம், துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே, கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளனர். இவர்களின் மின்சாரமே...
நானுஓயா டெஸ்போட்டில் நண்பர்களுடன் நீராட சென்ற 18 வயது இளைஞனின் சடலம் மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெஸ்போட் பிரதேசத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் ஆற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீராட சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போன இளைஞன் மாலை...
மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டி பாதுகாப்பாக மீட்பு
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள தோட்ட குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டியை பிடிக்க நல்லதண்ணி மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இன்று (26) நடவடிக்கை எடுத்தனர்.
நான்கு மாதங்களே ஆன...
நுவரெலியா பொலிஸ் பிரிற்குட்பட்ட கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்
பதுளை பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வேன் நுவரெலியா கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் ஸ்ட்ராபெரி பண்ணைக்கு அருகில் சிறு வீதியில் இருந்து பிரதான வீதியினை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள்களுடன் குறித்த...












