இணக்கப்பாடு எட்டப்பட்டபின்னர் IMF ஒப்பந்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் -ஜனாதிபதி
தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல்...
தேர்தல் வேண்டும் – மஹிந்தவும் வலியுறுத்து
உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு...
கச்சதீவு திருவிழா 3 ஆம் திகதி ஆரம்பம்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அ .சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
” தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு சம்பளம் இல்லை”
சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக் கொண்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள அரச ஊழியர்கள், தேர்தல் ஒத்திப்போடப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சேவைக்கு சமுகமளிக்கமுடியாது என பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்...
IMF ஒப்பந்தம் முடிவடைந்ததும், நடப்பு திட்டங்களை JAICA மீண்டும் தொடங்கும்
நிதிப் பிரச்சினைகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அனைத்து செயற்திட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிடம் (JAICA) பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
தெற்காசியாவுக்கான ஜெய்காவின் பணிப்பாளர் நாயகம் இடோ டெருயுகியை நேற்று (20)...
‘எதிர்கால தேர்தல்களுக்கு டிஜிட்டல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை
வாக்கெடுப்பு நடத்தும் போது கணிசமான செலவு குறைப்பு உட்பட பல்வேறு வழிகளில் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதால், விரைவில் டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள்...
வீட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை!
யாழ்., கட்டப்பிராயில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீடு உடைத்து 16 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் இரண்டு நாள்களாக வீட்டில் இல்லாத தருணத்தை அவதானித்து கதவை...
அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் பிரகடனம் விவாதிக்கப்படவுள்ளது
அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பிரகடனத்தை வியாழக்கிழமை (23) விவாதிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) பிற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய,...
கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது மறு நியமனத்தை அறிவித்த SJB எம்.பி., பொது நிதி...
சுற்றுலாத் துறைக்கான புதிய பயண அட்டை
சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட புதிய வசதியான ‘பயண அட்டை’யை சுற்றுலா அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமைச்சின் படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் (SLTDA) தேசிய அபிவிருத்தி வங்கிக்கும் (NDB)...













