08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும்...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியான 4 வயது சிறுவன்
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சைபெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யக்கலமுல்ல – குருந்துவாடி, களுவாகலை பகுதியில் கடந்த ஞாயிறு (30) அன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைசேர்ந்த 4 வயது...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஒக்டோபர் மாதம் முழுவதும் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச பயணிகளை நாடு வரவேற்றுள்ள நிலையில், ஒக்டோபர் 1 முதல் 31 வரையான...
ஆசிரியர்களின் ஆடையில் மாற்றம் வேண்டும் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை
அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து புடவைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி...
சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய தீர்மானம்
இலங்கை மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதியை பெற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு இது நவம்பர் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று...
ஜே.ஆர் ஜயவர்தனவின் நோக்கை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க-பெல்பொல விபஸ்ஸி தேரர்
மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக் காலத்திலேயே அரச தலைவராக நாட்டைப் பொறுப்பேற்றிருந்தால் இலங்கை இன்று வளமான நாடாகியிருக்குமென்றும் அவருக்கு அடுத்தபடியாக அவரை ஒத்த அரச தலைவராக இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்க...
ஹெலோவீன் நிகழ்வின் போது உயிரிழந்த இலங்கை இளைஞனின் உடல் நாட்டுக்கு
தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவசிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி...
‘பட்ஜட் கூட்டத்தொடர்’ – ஆளுங்கட்சியினர் வெளிநாடு பறக்க தடை!
நாடாளுமன்றம் கூடுகின்ற தினங்களிலும், வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறுகின்ற காலப்பகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது பணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன...
ஆட்சி அதிகாரத்தில் இளைஞர்களை அதிகமாக உள்ளீர்க்கும் வகையில் தனிநபர் பிரேரணை முன்வைப்பு
நாட்டில் தீர்மானம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் எனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமமசிங்கவின் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொவத்த முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில்...
‘மக்கள் பிரச்சினை தீர்க்க ஓரணியில் திரண்டு பல்குழல் ஏறிகணைகளாக செயற்பட வேண்டும்’
இனத்தின், சமூகத்தின், நாட்டின் பொது பிரச்சினைகள், சவால்கள், இலக்குகள் தொடர்பில் மாறுபட்ட கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்வது, பேச்சுகளை நடத்துவது, முற்போக்கான கலாச்சாரம். இதுதான் பொது நோக்கில் இணைந்து செயற்படுவது என்பதாகும். “இணைந்து...











