புதையல் தோண்டிய பிக்கு உட்பட இருவருக்கு அபராதம்
தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டினை நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு தலா ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாப்படி மூன்று இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தினை...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு
நாட்டிற்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வந்தது.
முன்பதிவு செய்யப்பட்ட 38 நிலக்கரி இறக்குமதியில்...
ஹிக்கடுவையில் இருவர் சுட்டுப்படுகொலை – வழக்குக்கு செல்லும் வழியில் பயங்கரம்!!
ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவை – திராணகம பிரதேசத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற...
முல்லைத்தீவில் இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணியில் கரைவலைத் தொழில் செய்து வரும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர், கயிற்றை இழுத்த...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகலை ஏற்படுத்தியுள்ள ‘ஜீவன்’! கடுப்பில் ராதா!!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் பங்கேற்றதை பலரும் வரவேற்று, "மலையக அரசியலில் இது புதிய திருப்பம்..." என பாராட்டிவரும் நிலையில், முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்...
அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை – பிரதமர் கவலை
எம்மால் எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.பாதை அபிவிருத்தி,அரச நிர்மாணப் பணிகள் உட்பட பல அபிவிருத்தி பணிகளை நாம் ஓரம் கட்டி விட்டு நாடும் நாட்டு மக்களும்...
ஈரானின் அழுக்கு மனிதனுடன் ரணில் அரசை ஒப்பிட்டு டலஸ் கடும் தாக்கு
" ஈரானில் வாழ்ந்த அழுக்கு மனிதன் (அமா ஹாஜி) குளிப்பதற்கு அஞ்சியதுபோல, தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கமும் அஞ்சுகின்றது. எனினும், ஈரான் மக்கள் ஒன்றுகூடி அழுக்கு மனிதனை குளிக்க வைத்ததுபோல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து...
சுமந்திரனால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து – தவராசா சீற்றம்
“சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது தனிப்பட்ட கம்பனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர்...
இரட்டை குடியுரிமையை கைவிடமாட்டார் பஸி! வெளியானது அறிவிப்பு!!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, இரட்டைக் குடியுரிமையைக் கைவிடும் நிலைப்பாட்டில் இல்லை." - என்று மொட்டு கட்சி முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில்...










