STF அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை!
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியின் கம்பஹா பிரதேசத்திலுள்ள வீட்டை உடைத்து உட்புகுந்த நபரொருவர், ஆறு லட்ச ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் ,ஒரு பால் மா பெக்கட்டையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார் என கம்பஹா...
நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பயணிகள் பஸ் சேவையை கொழும்பில் ஆரம்பிக்க திட்டம்
பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
கையடக்கத்...
‘சஜித் ஜனாதிபதியானால் மலையகத்தில் பொற்காலம் மலரும்’
" மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் தலைவரான சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராவார். அவரின் ஆட்சிகாலமானது மலையகத்துக்கு பொற்காலமாக அமையும்." - என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும்,...
‘மலையக மக்களுக்காக என் பணி தொடரும்’ – கொட்டகலையில் வைத்து சஜித் சத்தியம்!
" மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச, குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும்."...
‘தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாக பிறக்க ஆசைப்பட்ட பிரேமதாச’ – ராதா வெளியிட்ட தகவல்
“மலையக மக்களுக்காக பல சேவைகளை செய்தவர்தான் அமரர். ரணசிங்க பிரேமதாச. அவரின் மகனான சஜித் பிரேமதாசவும் எமது மக்களின் மனங்களை அறிந்துவைத்துள்ளார். எனவே, அவர் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது...
மலையக அரசியலில் திருப்புமுனை – இணைந்து பயணிக்க திகா, ஜீவன் இணக்கம்!
" மலையகத்தில் ஒரு காலகட்டத்தில் அடாவடி அரசியலே இடம்பெற்று வந்தது. அந்த யுகம் தற்போது முடிந்து விட்டது. மக்கள் நலன்சார் விடயங்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு நாமும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பொது இணக்கப்பாட்டுக்கு...
‘மலையக பாடசாலைக்கு பஸ் கையளித்தார் சஜித்’
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29.10.2022) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை...
அமெரிக்கா பறந்தார் ரஞ்சன்!
நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அமெரிக்கா சென்றார் என்று விமான...
பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் உட்பட சுமார் 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின்...
சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்தவாரம் ஆரம்பம்
அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த...












