ராஜஸ்தானின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆர்.சி.பி.?
ஐபிஎல் தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் இப்போட்டி ஆரம்பமாகும்.
ஆர்சிபி அணி தனது முதல்...
உலகளாவிய வெளிநாட்டு உதவி வீழ்ச்சி!
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதியுதவி $56.7 பில்லியன் டாலர் (23%) குறைந்துள்ளது. இது வரலாற்றிலேயே மிக மோசமான சரிவாகும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
டொனால்ட்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று வாக்கெடுப்பு!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் இன்று (10) விவாதம் நடத்தப்படவுள்ளது.
மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது...
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவு!
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அந்த அமைப்புக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களில் நேற்று புதன்கிழமை அன்று...
லெபனான் மக்களுக்கு துணை நிற்கும் ஈரான்!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கை ஏமாற்று வேலை என்றும், இதனால் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மக்களுக்கு...
ஐ.எம்.எவ். தாளத்துக்கேற்ப ஆடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை!!
"சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், நாட்டின் தொழிற்சாலைகளையும் உள்நாட்டுத் தொழில் முயற்சிகளையும் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அரசு முன்னெடுக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய...
அரசியல் கைதிகள் விடுதலை குறித்த NPP தேர்தல் வாக்குறுதி ஜனாதிபதிக்கு ‘நினைவூட்டப்பட்டது’
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னமும் நிறைவேற்றப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் என்ற தேர்தல் வாக்குறுதியை, கைதிகளின் உறவினர்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள்...
லெபனானில் தாக்குதல் தொடரும்!
லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள்...
NDB வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவியது CoPF குழு !
NDB வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது என அரசாங்க நிதி பற்றிய குழுவிடம், மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ...













