நுவரெலியா பகுதி மக்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைப்பு
இலங்கையில் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இரு...
பாடசாலை கட்டடம்மீது முறிந்து விழுந்தது தென்னை மரம் – 10 மாணவர்கள் பாதிப்பு
பாடசாலை கட்டடம்மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததால் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெலிமடை இந்துக் கல்லூரில் இன்று புதன்கிழமை காலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த தென்னை மரமொன்று முறிந்து...
மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை – 8 பேர் கைது!
கொழும்பு, மருதானை ஜினானந்த மாவத்தையிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை
சுற்றி வளைத்த பொலிஸார், 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
இங்கு பெண்கள் 2 ஆயிரம் ரூபா முதல் 5...
கம்பளையில் சிக்கிய கள்ளன் – நடந்தது என்ன?
கம்பளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் உதிரிப்பாகங்கள், பெட்டரிகள், டயர்கள் என்பவை திருடப்படுகின்றமை தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (14) அதிகாலை சந்தேகநபர் முச்சக்கரவண்டியொன்றின் டயர்களை கழற்றிக்கொண்டிருந்த போது,...
தேயிலை தூளில் கலப்படம்
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட தேயிலைத் தூள் சந்தையில் விற்கப்படுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்படுகிறது.
தேயிலை கழிவுகளை அரைத்து சுண்ணாம்பு கலத்தல் மற்றும் தேயிலை தூளுக்கு சீனி கலந்து...
சொத்துக்காக மாமியை எரித்து கொன்ற மருமகன்
கொழும்பு, வத்தளை - மஹா பாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது ஒரே மகளின் கணவர் என...
தொடர் நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் – உயர்மட்ட பிரமுகர்களுக்கு லட்ச கணக்கில் சம்பளம்
2021ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 45,674 மில்லியன் ரூபா என பாராளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழுவின் புதிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்த போதிலும், உயர்மட்ட முகாமைத்துவ...
’21’ ஐ ஆதரிக்குமாறு அனைத்து எம்.பிக்களிடமும் கோரிக்கை
சுமார் ஓர் இலட்சம் பேரின் கையெழுத்துடன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரும் கையெழுத்துச் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது என அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு கோரும் அந்தக் கோரிக்கை...
அரச வைத்தியசாலைகளுக்கு தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகள்
அரச வைத்தியசாலைகளுக்கும், தற்போது தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக...
சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு பிரதமர் பணிப்பு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (ஜூன் 14) சுற்றுலாத் துறையின் பங்குதாரர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ஆண்டு முழுவதும் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும், இதன்...











