பச்சிளம் குழந்தை உயிரிழப்பு! பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்?
" நாசப்படுத்தப்பட்ட இந் நாட்டில் வாழ்வதை விட, இச் சிசு இறந்ததே மேல். இச் சிசுவின் சடலத்தை வெட்டி சட்டப் பரிசோதனை செய்வதற்கே, எனக்கு பெரும் கவலையாக இருக்கின்றது."
இவ்வாறு தியத்தலாவை சட்ட வைத்திய...
21 இற்கும் 13 இற்கும் தொடர்பு கிடையாது!
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களேயென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர்...
மண்ணெண்ணெய்யை விநியோகிப்பதற்கு தனியான நிரப்பு நிலையம்
மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனூடாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள...
24 ஆவது நிதி அமைச்சராக ரணில் இன்று பதவியேற்பு!
சர்வக்கட்சி அரசு எனக் கூறப்படும் ஆட்சியில், நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதன்படி புதிய நிதி அமைச்சராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று (25)...
ஹரின், மனுஷவுக்கு எதிராக நடவடிக்கை – ஐ.ம.ச. மத்திய குழு தீர்மானம்
அரசுக்கு ஆதரவு வழங்கி, அமைச்சு பதவி பெற்றுக்கொண்ட தமது கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
நிதி அமைச்சராக பிரதமர் ரணில் நாளை பதவியேற்பு!
நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது.
இதன்படி புதிய நிதி அமைச்சராக, ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்பார் என தெரியவருகின்றது.
நிதி அமைச்சு பதவியை ஏற்பதற்கு, அலிசப்ரியும், ஐக்கிய மக்கள் சக்தியின்...
‘பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பு வேண்டும்’
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையின் உண்மை யதார்த்தத்தை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்ளை ரீதியான தீர்மானங்களுக்கு குறுகிய அரசியல் லாபம் இன்றி கட்சி...
பொருளாதார நெருக்கடி – பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மலையக பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலையேற்றத்தால், 'வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு' எனும் பொறிக்குள் சிக்கி, மீண்டெழ வழியின்றி அம்மக்கள் திண்டாடுகின்றனர்.
மலையக பெருந் தோட்டப்பகுதிகளில்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிடம் 5 மணிநேரம் விசாரணை!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம், சிஐடியினர் இன்று 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மைனாகோகம மற்றும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பான சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...
அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
அமைச்சரவை அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று (24) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்துக் கையளிக்கப்பட்டன.
புதிய அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு.
01- ஆர்.டபிள்யூ.ஆர்....













