‘அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் இலங்கை வருகை’
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் விக்டோரியா நுலண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலாளர் அமண்டா ஜே....
‘டொலர் தட்டுப்பாடு’ – சில வெளிநாட்டு தூதரகங்களுக்கு பூட்டு
நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்களையும், உப தூதரகங்களையும் மூடுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு மற்றும் செல்வீனங்களைக் குறைத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த முடிவு...
‘தமிழ் மக்களை மறக்கமாட்டோம் – கைவிடவும் மாட்டோம்’ – மஹிந்த
" வடக்கு மக்களை நாம் மறக்கமாட்டோம். கைவிடவும்மாட்டோம்." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர்...
‘சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று நாடகம் – நாம் பங்கேற்கமாட்டோம்’ – அநுர
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காதென அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
"...
தலவாக்கலையில் மாபெரும் போராட்டம்! களமிறங்குகிறார் சஜித்!!
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும், உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியால் பாரியதொரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 04 ஆம் திகதி பிற்பகல் ஒரு...
கோட்டாபயவுக்கு ஏற்பட்டது போல வேறு எந்த ஜனாதிபதிக்கும் ஏற்படவில்லை- ராஜித சேனாரத்ன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மக்கள் தமது கோபத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமரால் திறப்பு
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில்...
‘சோமாலியாவில் போல் இலங்கையிலும் பஞ்சம் வரலாம்’ – ராதா எச்சரிக்கை
இலங்கையில்மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்...
பெல்வத்த பால் மா விலை அதிகரிப்பு
பெல்வத்த பால் மா நிறுவனம் 400 கிராம் பால் மா பக்கெட்டொன்றின் விலையை 105 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், 400 கிராம் பெல்வத்த பால் மா பக்கெட்டொன்றின் புதிய விலை 625 ரூபாவாகும்.
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளை (21) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை...













