இ.தொ.கா. செயற்பாட்டாளர்கள் திகாவுடன் சங்கமம்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள் சிலர், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தை இன்று நேரில் சந்தித்து, அவர்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உடபுஸ்ஸலாவ, இராகலை, வலப்பனை போன்ற...
கொவிட் தொற்றால் மேலும் 7 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (08) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்...
நாளை (10) முதல் நாளாந்த மின்வெட்டுக்கு அனுமதி
நாளை (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும்,...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தடம்புரண்டது
இன்று (09.01.2021) மு.ப.10.00 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் வண்டி ஹாலிஎல ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடுபாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
இதன்போது யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை, என தகவல்கள்...
‘ஒப்பமிடாவிட்டாலும் எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்’ – ராதா அறிவிப்பு
" இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின்...
இலங்கை மாணவர்களை சீனாவிற்கு அனுப்புதல் l பிரதமர், சீன அமைச்சருடன் பேச்சு
சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்...
கம்பஹா பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம் நிர்மாணம் (படங்கள்)
வெலிமட கம்பஹா பாடசாலையின் புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார்.
செந்தில் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் ...
புதிய ஒப்பந்தத்தால் திருமலை துறைமுகத்துக்குள் நுழையுமா இந்திய கடற்படை?
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் இந்திய கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்துக்குள் நுழையமுடியும் என வெளியிடப்பட்டுவரும் கருத்துகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் நிராகரித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று...
பகல் நேர மின்சார தடை?
தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா இந்த...
எஸ்.பி. எடுத்துள்ள அதிரடி அரசியல் முடிவு!
இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த அமைச்சு...










