87 ஆயிரம் பெருந்தோட்ட பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை!

0
பெருந்தோட்டத்துறை நிர்வாகம் முறையாக கவனிக்காததால் பெருந்தோட்டத்துறையில் தொழில்புரியும் பெண்களில் 87 ஆயிரம் பேர் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக வேலைசெய்கின்றனர் என்று தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்கள் அநீதியான...

இதோ மகிழ்ச்சியான செய்தி – ஏப்ரல் 02 முதல் 4 மணிநேரமே மின்வெட்டு!

0
" ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்." - என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

முகநூலில் கடும் விமர்சனம் – ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், 'கருத்து ' ) comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 'லைக்' மற்றும் 'செயார்' ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று...

சிவனொளிபாதமலை பிரதேசத்தில் யாத்திரிகர்களால் சுற்றாடல் சீர்கேடு

0
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அப்பிரதேசத்தில் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கழிவுப் காணப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன. இரத்தினபுரி, பெல்மதுளை, குருவிட்ட பகுதிகளிலிருந்தும் ஏனைய பிரதான பாதைகளூடாகவும் சிவனொளிபாத...

‘பரீட்சைகள் பிற்போடப்படமாட்டாது’ – கல்வி அமைச்சர்

0
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " பரீட்சை வினாத்தாள்களை...

‘உள்ளக விசாரணையை ஏற்கவில்லை’ -சுமந்திரன்

0
"ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாம் உள்ளக விசாரணையை கோரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் சர்வதேச ஒத்துழைப்பை பெறலாம்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் உட்பட 191 இடங்களில் மின்வெட்டு இல்லை!

0
நாட்டில் 10 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது. சுதந்திர வர்த்தக வலயங்கள், மின்சார நிலையங்களை அண்டிய பகுதிகள், கைத்தொழில் பேட்டைகள்...

‘இது அரசியல் செய்யும் நேரமல்ல – நாட்டுக்காக ஒன்றிணைவோம்’

0
" இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம்." என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு, " கொவிட்...

‘நாடு இருளில்’ – அரசு உடன் பதவி விலக வேண்டும்! சஜித் வலியுறுத்து!!

0
“ நீண்ட நேர மின்தடையால் நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் பற்றாக்குறையாலும் மக்கள் வீதிகளில் அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில், இந்த அரசு இனியும் தாமதிக்காமல்...

29 நாட்களில் இலங்கைக்கு 1 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள்

0
கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...