2022 இல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா? ஆளுங்கட்சிக்குள் கருத்து முரண்பாடு!
2022 இல் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் , தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ள நிலையில், அதற்கான சாத்தியமில்லை என தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...
வலுக்கிறது பேராதரவு! ஜே.வி.பிமீது வெளிநாட்டு தூதரகங்களும் கழுகுப்பார்வை!!
ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் சிலர் விரைவில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள்...
‘ஒன்லைன்’ வகுப்புக்கான போனை விற்று காதலியை ஹோட்டலுக்கு அழைத்துசென்ற சிறுவன்’
தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி, சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று அறையொன்றை எடுத்து, அதில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பாடசாலை மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
15 வயதான பாடசாலை மாணவரே, கண்டி, உடுநுவர...
கிழக்கில் 4 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை! நடந்தது என்ன? (முழு விவரம்)
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர், நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று நள்ளிரவே பொலிஸ் நிலையத்துக்குள் இந்த பயங்கரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில்...
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் நத்தார் பண்டிகை வாழ்த்துச் செய்தி…..
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.
சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று,...
சுதந்திரக்கட்சி வெளியேறினாலும் எமக்கு பாதிப்பு இல்லை – மொட்டு கட்சி
அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த தரப்புடன் இணைந்தாலும் அது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையாக இருக்காது - என்று இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட சுதந்திரக்கட்சி...
சலுகைக்காகவே படம் காட்டுகிறது சுதந்திரக்கட்சி – போட்டு தாக்குகிறார் எஸ்.பி.
" அரசிடமிருந்து மேலதிக சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே 'புதிய கூட்டணி' கதையை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனை நகைச்சுவை கதையாகவே நான் பார்க்கின்றேன்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க...
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க இ.தொ.காவுக்கும் அழைப்பு
தமிழ் பேசும் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...
கொட்டகலை பிரதேச சபை உபதலைவரால் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்!
கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் பத்தனை டிம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
கொட்டகலையில் அமைந்துள்ள தனது பெரிய...
கொவிட் தொற்றால் 20 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...












