மனைவியை கொன்றவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

0
2007 ஆம் ஆண்டு மனைவியை கட்டையால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான கணவர், தலைமறைவாகியிருந்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 49...

‘நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலங்களின் உப அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படும்’

0
நுவரெலியா மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி முதலாவது உப பிரதேச செயலகம் தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பல உப பிரதேச செயலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன - என்று நுவரெலியா மாவட்ட...

தேயிலைக் கொழுந்து இன்மையால் தொழிற்சாலைகளை மூடப்படும்நிலை!

0
தேயிலை தொழிற்சாலைகளை நடத்திசெல்ல தேவையான பச்சை கொழுந்து போதுமான அளவில் தொழிற்சாலைகளுக்கு கிடைக்காமையினால் பலாங்கொடை பிரதேசத்தில் தேயிலை தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை முகாமையாளர்கள் தெரிவித்தனர். தேயிலை உற்பத்திகளுக்கு பயன்படுத்தும்...

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டதா?

0
" இலங்கை வங்குரோத்தடையும் என்ற எதிரணிகளின் விமர்சனங்களானவை வெறும் பகல் கனவாகும். அத்துடன், அந்திய செலாவணி கையிருப்பை அரசு உரிய வகையில் முகாமை செய்யும்." -என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன்...

நாட்டில் பஞ்சம் ஏற்படுமா? விவசாயத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
" நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்." - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார். " நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமென...

உறவாடத் துடிக்கும் சுதந்திரக்கட்சிக்கு ஜே.வி.பி. கதவடைப்பு!

0
" இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச்சென்ற பிரதான இரு கட்சிகளுடன் ஜே.வி.பிக்கு எவ்வித கொடுக்கல் - வாங்கல்களும் இல்லை. அவ்வாறானவர்களுடன் இணையவும் மாட்டோம், இணைத்துக்கொள்ளவும் மாட்டோம்." இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று...

நாட்டில் மேலும் 472பேருக்கு கொவிட்!

0
நாட்டில் மேலும்  472 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 582,067 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றால் மேலும் 21பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...

இன்றும் சில பிரதேசங்களுக்கு மின்வெட்டு!

0
நுரைச்சோலை அனல் மின்நிலைய மின்பிரப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடகளுக்கு மின்வெட்டை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மீள் திருத்த பணிகள் நிறைவடைந்து இயழ்பு நிலைக்கு திரும்பும் வரையில் சில தினங்களுக்கு இந்த மின்வெட்டு...

புகையிரத பயணச்சீட்டு ரத்து!

0
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதை ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் பொதிகள் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்தே குறித்த நடவடிக்கைகளை...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...