பிரபல பாடகரான சுனில் பெரேரா காலமானார்!
இலங்கையின் பிரபல பாடகரும் ஜிப்சிஸ் குழுவின் தலைவருமான சுனில் பெரேரா இன்று காலமானார்.
நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையின் அதி தீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் காலமானார்.
கடந்த மாதம், பெரேராவுக்கு கொவிட்...
மேல் மாகாணத்தில் 20 – 30 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் இடங்கள்!
மேல் மாகாணத்தில் உள்ள 20 - 30 வயதிற்குட்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் இடங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றித்திரிய அனுமதி!
கொரோனா தடுப்பூசிகளை பெற்ற இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தனிமைப்படுத்தல் நடைமுறையின் பின்னர் நாட்டின் ஏனைய இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்த விபரங்கள் சகல மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு...
ஊரடங்கில் மதுபான விருந்து நடத்திய ஐவர் கைது!
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இந்தக் காலப்பகுதியில் மதுபானம் விருந்து நடத்திய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குருணாகலில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த மதுபான விருந்து நடத்தப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஓட்டலில் சுற்றிவளைக்கப்பட்ட...
கந்தப்பளையில் கஞ்சா வளர்த்த நால்வர் கைது!
- க.கிஷாந்தன்
நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்துன்கம மாவத்தையில், கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்களை, கந்தப்பளை பொலிஸார், கைது செய்துள்ளனர்.
கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கந்தப்பளை...
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு இடங்கள்!
கொவிட் தொற்று உடல்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு இடங்கள் அடையாளம காணப்பட்டுள்ளன.
திருகோணமலை, புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், இந்த...
ஊரடங்கில் மதுபான விருந்து – ஐவர் கைது!
குருநாகலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதுபான விருந்து நடத்திய 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, ஹோட்டலில் இருந்த மேலும் சில சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்கான விசேட...
அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்மீது நாளை விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை நாளை 06ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை...
‘அன்று 7 பேர்சஸ் , இன்று 10 பேர்ச்சஸ்’ – இதுதான் இ.தொ.கா.என்கிறார் ரூபன் பெருமாள்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் மிகவும் சிரமத்தை முகம் கொடுத்து வரும் இக்காலப்பகுதியில் மக்களுக்கு சேவை செய்ய தெரியாத முற்போக்கு கூட்டணியின் பிற்போக்கு அரசியல் வாதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை...
இ.தொ.காவுக்கு முதுகெலும்பில்லை – சிவநேசன் சீற்றம்
" தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலையை அதிகரித்து அம்மக்களுக்கு அரசாங்கம் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளது. " - என்று தொழிலாளர் தேசிய...