திஸ்ஸ குட்டியாராச்சியின் காட்டுமிராண்டித்தனத்துக்கு மனோ கடும் கண்டனம்
" தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம்.
இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள்...
‘தேயிலை உற்பத்தி தொடர்பில் வீண் அச்சம் வேண்டாம்’
" தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் தொடர்பில் எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை." - என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
தனிவழி பயணத்துக்கு தயாராகிறது சு.க.!
மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகிவருகின்றது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
அதேபோல சுதந்திரக்கட்சிக்கு அரச கூட்டுக்குள் பாகுபாடு காட்டப்படுவதாகவும்,...
ஆபத்தான புதிய வைரசுக்கு பெயர் சூட்டப்பட்டது…
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன.
புதிதாக...
‘மோதல் உக்கிரம்’ – சு.கவை வெளியேற்ற மொட்டு கட்சி உறுப்பினர்கள் வியூகம்!
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு எமக்கு தேவையில்லை. ஆட்சியை முன்னெடுப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமில்லை." - என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின்...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – கருணாகரன், செந்தில் தொண்டமான் பேச்சு!
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் உறுப்பினரான கருணாகரனுக்கும், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பின்தங்கிய கிராம...
‘ஆபத்தான வைரஸ்’ – 6 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது இலங்கை!
அதிவீரியம் கொண்ட புதிய வகையான வைரஸ் பரவலையடுத்து, 6 நாடுகளுக்கு இலங்கை தற்காலிக பயணத்தடையை விதித்துள்ளது.
தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கை வர...
மவுண்ட் ஜீன் தோட்டத்தில் பாரிய மரங்களுக்கு நடப்பது என்ன?
வட்டவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச பெருந்தோட்டயாக்கத்துக்கு உரித்தான, மவுண்ட் ஜீன் தோட்டத்தில் கடந்த ஆறுமாத காலமாக பாரிய மரங்கள் தறிக்கப்படுவதாக மக்கள் முறைப்பாடு முன்வைத்துள்ளனர்.
இத்தோட்டத்தில் கடந்தகாலங்களில் 800 ஏக்கரில் தேயிலைப் பயிர் செய்யப்பட்டிருந்த...
‘சுதந்திரக்கட்சியே தாய்க்கட்சி’ – மொட்டு கட்சிக்கு துமிந்த பதிலடி!
" மொட்டு கட்சியின் தாய்வீடுகூட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதான். எனவே, அக்கட்சியை அழிக்க முடியாது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
" தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சிலருக்குஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி...
‘பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகச் சேர்க்க யோசனை’
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 31 மில்லியன்...



