நாட்டில் மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
நாட்டில் மேலும் 6 பேர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (27) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில்...
கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை?
இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சர் S.B. திஸாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறந்து வைப்பு!
இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்குமா?
பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது...
பேரீச்சம்பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி குறைப்பு
எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரீச்சம் பழ இறக்குமதிக்கான விசேட பண்ட வரி, 200 ரூபாவாக விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,...
புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும்? காமினி லொக்குகே
புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் பிரச்சினை குறைவடையும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் முடிவுக்கு...
கூட்டுறவு சங்க தேர்தலில் மொட்டு கட்சி தோல்வி!
குளியாப்பிட்டிய கிழக்கு கூட்டுறவு சங்கத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
மொட்டு சார்பில் தேர்தலில் போட்டியிட்ட குழு 25...
ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுமா? அரசு வெளியிட்ட தகவல்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியாகும் தகவலை ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது.
" ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை. எமது வசம்...
நீர்கொழும்பு வீதியில் எரிபொருள் கோரி போராட்டம்..
மக்களின் போராட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி கப்புவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது.
இதனால், வீதியின் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத மக்கள்...
‘தமிழக் கூட்டமைப்பின் பிரிவினைவாத பொறிக்குள் சிக்க வேண்டாம்’
" பிரபாகரனால் அடையமுடியாமல்போன தமிழ் ஈழக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. எனவே, கூட்டமைப்பின் பொறிக்குள் போர்வெற்றி நாயகனான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...











