‘இந்துக்களின் மரபுரிமைகளை அழிக்கமாட்டோம்’
இந்துக்களின் மரபுரிமைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்து மக்களின் உரிமைகளை நாம் ஒருபோதும் பறிக்கமாட்டோம். இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களினதும் தொல்லியல் பெறுமதிமிக்க அடையாளங்கள் பாதுக்காக்கப்படும் - என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும்...
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சலுகை – ஜீவன் உறுதி
எதிர்வரும் வாரங்களில் ஸ்ரீ சபரிமலை யாத்திரைக்கு செல்லும் ஐய்யப்ப பக்த சுவாமிகளுக்கு, அவர்களின் பயணச்சீட்டில் சலுகைகளை பெற்றுத்தரும் நோக்கில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் , விமான...
மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை அமைத்துக்கொடுத்த செந்தில் தொண்டமான்!
மழை காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை இ.தொ.கா வின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் புனரமைத்து கொடுத்துள்ளார்.
மாணவர்களே...
பதுளை மாவட்ட மக்களுக்கான விசேட அறிவித்தல்
பதுளை மாவட்டத்தில் பரவி வரும் கொவிட் தொற்று, டெங்கு காய்ச்சல் என்பவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர மாவட்டத்தில் வாழும் பொது மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவதற்காக, பதுளை மாவட்ட கொவிட் தடுப்பு கமிட்டி கூட்டத்தில்...
‘சர்ச்சைக்குரிய தளபதிக்கு ஆளுநர் பதவி’?
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள்...
இலங்கையில் சீஸ் கொள்வனவு செய்வோருக்கான எச்சரிக்கை
இலங்கையில் சீஸ் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கொள்வனவு செய்த சீஸ் கட்டிகள் இரண்டில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது அந்த சீஸ்...
பாக். பாதுகாப்பு அமைச்சருக்கு சுதந்திரக்கட்சி கடும் கண்டனம்!
இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்...
முற்போக்கு கூட்டணியில் இணைய பல கட்சிகள் படையெடுப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைவதற்கு மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் மேலும் சில அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் முன்வந்துள்ளன.
இது தொடர்பில் மேற்பபடி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டணியின் தலைமைப்பீடத்துக்கு இது தொடர்பில்...
சபாநாயகர் மௌனம் காத்தால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்!
" சபாநாயகரே, இந்த சபைக்குள் நீங்கள் நேரில் கண்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்ப்பொன்றை அறிவியுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்."
இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான லகஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
‘பாடசாலைகளை மீண்டும் மூட நேரிடும்’ – எச்சரிக்கை விடுப்பு
பாடசாலைகளுக்குள்ளும் கொவிட் கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என இலங்கைபொது...











