உள்ளூர் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்ய போலந்து எதிர்பார்ப்பு
இலங்கையின் பால் உற்பத்தித் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக போலந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடனான நேற்றைய சந்திப்பின்போது இலங்கைக்கான போலந்து தூதுவர்...
ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி! ரொசல்லயில் சோகம்!!
ஹட்டன் - வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர் என பொலிஸார்...
‘கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்’ – செல்வம் எம்.பி. கவலை
" புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை. இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
யுகதனவி ஒப்பந்தத்தை உடன் சபையில் முன்வைக்குமாறு ரணில், அநுர வலியுறுத்து
" கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார...
பயன்படுத்தப்படாத லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற பணிப்பு
வீடுகள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்திற்கு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பணிப்புரை விடுத்துள்ளது.
டிசம்பர் 04 ஆம் திகதிக்கு...
வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இன்று (8) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது’ – மனோ
"எமது காணி, எமது உயிராகும்" தலைப்பில் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரை...
வடக்கில் சீனா கைவிட்ட தீவுகள் இந்தியா வசமாகுமா?
வடக்கிலுள்ள தீவுகளில் மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க...
‘அனைத்து எம்.பிக்களுக்கு சபாநாயகர் வழங்கியுள்ள அறிவுரை’
" நாடாளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரீகத்தை முறையாக பின்பற்றவும்."
இவ்வாறு ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆலோசனை வழங்கினார்.
" கடந்த...
வனராஜாவிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு (படங்கள்)
நோர்வூட், வனராஜா பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 6 மணியளவில் 'எரிவாயு அடுப்பு' வெடித்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் துரிதமாக செயற்பட்டு, 'கேஸ் சிலிண்டரை' அப்புறப்படுத்தினர். இதனால் தீ விபத்து சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும்,...












