அதிகாலையில் கோர விபத்து – தந்தை, மகள் பலி! தாய் படுகாயம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர்.
சமன்குமார் (வயது -38) என்ற தந்தையும், அவரின் மகளுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து பண்டாரகம நோக்கி...
‘அரசியல் நாடகம்’ – அமைச்சர் விமல் காட்டம்!
" அரசியலை நாடகமாக கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைதவிர வேறு எதுவும் தெரியாது - புரியாது. "
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
‘5 ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள், செய்து காட்டுகின்றோம்’
" எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்."- என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார்.
" 'பிரேக்' இல்லாத வாகனம்போலவே இந்த அரசு பயணிக்கின்றது. முடிவு எப்படி...
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டது ஏன்?
‘கோப்’ மற்றும் ‘கோபா’ குழுக்களின் தலைமைப்பதவிகளை மாற்றியமைக்கவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது...
எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்படுவோருக்கு ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவி வழங்கும் -சஜித்
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் அனைவருக்கும் தேவையான சட்ட உதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி இலவசமாக வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்காக எதிர்க்கட்சித்...
லிட்ரோ நிறுவனத்துக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
எரிவாயு சிலிண்டர் அடங்கிய கலவைகள் மற்றும் சிலிண்டர்களை விநியோகிப்பதற்குள்ள வாய்ப்பு தொடர்பில் அறிவிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நாளை (15) வரை காலக்கெடு வழங்கியுள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 335 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 335 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (14) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
‘அமெரிக்கா பறக்க முன் ஆளுங்கட்சியினருடன் பஸில் மந்திராலோசனை’
ஆளுங்கட்சி எம்.பிக்களின் முக்கிய கூட்டமொன்று இன்று முற்பகல் நடைபெற்றது.
பஸில் ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிமுறைகள், சர்வதேச நாணய...
‘விக்னேஸ்வரன் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை’
யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த...
‘ஜனாதிபதியின் முடிவில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது’
" நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி இடைநிறுத்துவதென்பது சாதாரண நடவடிக்கை. அதில் வேறு நோக்கம் எதுவும் கிடையாது. அரசமைப்பிலுள்ள அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா...











