கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 570,436 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் மூன்றாம் கொவிட் தடுப்பூசி!
கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை மூன்றாவது தடுப்பூசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (10) முதல் கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு...
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர்
2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த...
2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க – கூட்டமைப்பு வலியுறுத்து
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் உரையாற்றிய...
ரயில் நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்
இடமாற்றம் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி, எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பிரச்சினைகள் தொடர்பில், ரயில் திணைக்களப் பொது முகாமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த...
5 ஆயிரம் கோடி ரூபா ஏற்க மறுத்த இலங்கை பிரதிநிதிகள்
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல்லுக்கு நிர்ணயித்த 5 ஆயிரம் கோடி ரூபாயை இலங்கை பிரதிநிதிகள் ஏற்க மறுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
வரவு...
‘தாய், தந்தை, மகன் உயிரிழப்பு’ – விபத்து அல்ல – தற்கொலையே!
ரொசல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் நேற்று (08) முற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்த சம்பவம் ஒரு தற்கொலைச் சம்பவமென தெரிய வந்துள்ளது.
பதுளையில்...
மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய நாட்டில் டொலர் ஒதுக்கம் இல்லை-கம்மன்பில
மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திற்கு தேவையான டொலர் கையிருப்பு இல்லாதமை பாரிய பிரச்சினையாக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்வாக ரூபாவில் பணம் செலுத்தி மசகு எண்ணெய் இறக்குமதிசெய்யும்...
‘பீல்ட்மார்ஷல்’ பதவி மைத்திரி வீட்டு சொத்தா? சபையில் சீறிய பொன்சேகா
" எனக்கு திறமை, தகைமை இருப்பதால்தான் பீல்ட்மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. பீல்ட்மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல" - என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...








