கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 440 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 440 பேர் இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 537,085 ஆக...
கௌதம் அதானி, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேச்சு
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
கொவிட் தடுப்பூசிகளை பெற்று 14 நாட்கள் கடந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதி
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இன்று முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மொத்த மாணவர்களில் 25 வீதமான மாணவர்களை மாத்திரமே ஒரே தடவையில் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சுகாதார...
ரஞ்சனை சுகம் விசாரிக்க சிறைச்சாலைக்கு சென்ற சஜித் பிரேமதாஸ
அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று சந்தித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் சுக துக்கங்களை விசாரிப்பதற்காக தான் சிறைச்சாலைக்குச் சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் விரைவில் விடுதலையாக வேண்டும்...
அதானி மன்னார் பயணம்! அதானியின் அடுத்த திட்டம் என்ன?
இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இ.போ.ச.வின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...
விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் அதிரடியாக பதவி நீக்கம்!
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் பேராசிரியர் புத்தி மாரம்பே நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
மைத்திரியுடன் மீண்டும் மேடையேற தயாரில்லை – பொன்சேகா காட்டம்
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் போராடத் தயாராகிறது
ரயில் பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும் என்ற அரசின் தீர்மானம் பருவகால அட்டை இல்லாதவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள ரயில் நிலைய அதிபர் சங்கத்தின்...
அனைத்து கத்தோலிக்க எம்.பிக்களையும் சந்திக்கிறார் பேராயர்
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிலுள்ள அனைத்து கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என அறியமுடிகின்றது.
பேராயரின் விசேட பணிப்புரையின் பிரகாரமே இதற்கான ஏற்பாடு இடம்பெறுவதாகவும், எதிர்வரும்...
மேலும் 29 பேர் சிக்கினர்!
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்ளில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, தனிமைப்படுத்தல் உத்தரவை...