பட்ஜட்மீது நாளை இறுதி வாக்கெடுப்பு! ‘திருத்தங்களும்’ அறிவிப்பு!!
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான (இறுதி) வாக்கெடுப்பு நாளை (10) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு,...
‘முதலீட்டை மேம்படுத்த தீவிரமாக செயற்படுவேன்’ – ஜப்பான் தூதுவர் உறுதி
இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசு ஆர்வமாக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்தார்.
அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதானவர்களை விடுதலை செய்க’
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...
கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 570,436 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் மூன்றாம் கொவிட் தடுப்பூசி!
கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை மூன்றாவது தடுப்பூசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (10) முதல் கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு...
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர்
2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த...
2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க – கூட்டமைப்பு வலியுறுத்து
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானமொன்றை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் உரையாற்றிய...
ரயில் நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்
இடமாற்றம் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி, எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பிரச்சினைகள் தொடர்பில், ரயில் திணைக்களப் பொது முகாமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த...
5 ஆயிரம் கோடி ரூபா ஏற்க மறுத்த இலங்கை பிரதிநிதிகள்
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல்லுக்கு நிர்ணயித்த 5 ஆயிரம் கோடி ரூபாயை இலங்கை பிரதிநிதிகள் ஏற்க மறுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
வரவு...









