‘அரச வைத்தியசாலைகளில் போராட்டம் – தனியார் வைத்தியசாலைகளில் வேலை’ – நடப்பது என்ன?
அரசாங்க வைத்தியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இயங்குகின்ற தனியார் வைத்தியாசாலைகள் அனைத்தும் வழமைபோல் இயங்குகின்றன.
விசேட வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு...
விலையேற்றத்தைக் கண்டித்து 20 நகரங்களில் ஜே.வி.பி. போராட்டம்!
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்றும், நாளையும் 20 பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டுள்ளது.
மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை,...
மூச்சுத் திணறலால் மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!
மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது .
இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது .
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால்...
விலையேற்றம் – எரிவாயு தட்டுப்பாட்டால் நாடெங்கும் 12,000 உணவகங்களுக்கு பூட்டு!
எரிவாயு நெருக்கடி, பால்மா மற்றும் மரக்கறி தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் 12 ஆயிரம்வரையிலான ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள்...
மைத்திரி – அநுர சங்கமம்! பச்சைக்கொடி காட்டினார் தயாசிறி!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கலாம். இதற்கு எவ்வித தடையும் கிடையாது. இதற்கு முன்னரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது...
14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது!
நீண்டகாலமாக 14 வயது சிறுமியொருவரை பணத்திற்காக பாலிய தொழில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுமியின் உறவு பெண் ஒருவரும், பணத்தை வழங்கி சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச்...
‘விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம்’ – கதவை திறந்தார் மனோ!
" எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில்...
‘தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்’ – மாணவர்களுக்கு ஜீவன் அறிவுரை
" மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது, முயற்சிகள் எடுத்து கல்வி துறையில் முன்னேற்றம் அடையவேண்டும்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மா/வ/ ஹைபொரஸ்ட் இல 03. தமிழ்...
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக ஷானி அபேசேகர மனுத்தாக்கல்
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழங்கிய...
பொருட்களின் விலைகள் மேலும் உயரும்!
பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனை செய்தாகவேண்டிய நிலைமையே உள்ளது - என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கொரோனா...











