கொரோனா தொற்று உறுதியான 508 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 508 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 578,947 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – லசந்த அழகியவன்ன
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சில பால்மா நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளது என, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் லசந்த அழகவன்ன கூறுகிறார்.
மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூர் பால்...
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை -மஹிந்தானந்த
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 343 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 343 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(18) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
‘புள்ள பூச்சிக்களின் கருத்துகளுக்கு அஞ்சமாட்டோம்’ – தயாசிறி அதிரடி
" கூட்டணி அரசியல் கோட்பாடு தொடர்பில் தெளிவில்லாதவர்களால் , முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்.
அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன...
யாத்திரை ஆரம்பம் – நோர்வூட்டில் வைத்து ஜீவன் பூஜை வழிபாடு (படங்கள்)
சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை இன்று ஆரம்பமாகின்றது. இதனைமுன்னிட்டு இரத்தினபுரி பெல்மடுல்ல கல்பொத்த விகாரையிருந்து புத்தபெருமானின் புனித விக்கரங்களை கொண்ட வாகனபேரனி, நல்லதண்ணி ஊவாக சிவனொளிபாத மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
நோர்வூட் பகுதியில் வைத்து...
‘கேஸ்’ வெடிப்பு – பிரதமர் நேரடி தலையீடு! 21 இல் முக்கிய சந்திப்பு!!
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பந்தமாகவும் எரிவாயுவின் தரம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சந்திப்பு...
அரசுக்கு வாசு விடுத்துள்ள எச்சரிக்கை!
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது, ஆனால் அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது என தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்கநிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில்...
‘கந்தப்பளையில் கோவிலிலேயே கொள்ளையடிப்பு’ – விசாரணை வேட்டை ஆரம்பம்!
கந்தபளை, கோர்ட்லோஜ் கோவிலில் இருந்த மின்குமிழ்கள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கந்தப்பளை , கோர்ட்லோஜ் மலை உச்சியிலுள்ள பழமையான இந்து கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது.
இக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் ஐம்பது...
கோப், கோபா குழுக்களின் தலைமைப்பதவிகளில் மாற்றம்!
அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான (கோப்) குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு ஆகியன உட்பட 5 முக்கிய குழுக்களின் தலைமைப்பதவிகளில் மாற்றம் வரவுள்ளன என்று அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி...









