நட்டத்தை எதிர்கொண்டுவரும் லங்கா ஐஓசி- எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க கூடும்?

0
நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் மனோஜ் குப்தா ஊடகங்களுக்கு கருத்து...

மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 25 பேர் காயம்

0
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரண சடங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் நேற்று மாவனெல்ல − பெமினிவத்தை...

சுழற்சி முறை மின்வெட்டு-குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுகளை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தவும்!

0
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில்...

கூட்டமைப்பிலிருந்து வெளியேறுமா ரெலொ?

0
"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ அமைப்பு, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே, அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்." இவ்வாறு தமிழ் தேசிய மக்கள்...

‘பிம்ஸ்டெக்’ மாநாடு – செயலாளர் இலங்கை வந்தார் – 28 இல் வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

0
'பிம்ஸ்டெக்' அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் நடைபெறவுள்ளது. " இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து...

நானுஓயா வாசிகள் இருவர் கடலில் மூழ்கி பலி!

0
நானுஓயா, கிளாரண்டன் பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்று (25) பிற்பகல் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். மருதை ராமசாமி (வயது - 47), ஐயாகண்ணு விஸ்வநாதன் (வயது - 38) ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு...

நீரிழ் மூழ்கியவரை காப்பாற்ற சென்ற இரு இளைஞர்கள் பலி!

0
தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இராஜகிரிய மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். யாத்திரை மேற்கொண்ட குழுவினர், ஆற்றில்...

29 ஆம் திகதி முதல் ரயில் கட்டணமும் எகிறும்!

0
எதிர்வரும் 29 ஆம் திகதிவரை ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்திய பின்னர் செவ்வாய் முதல் கட்டணம் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து...

தமிழ் மக்களும் எம்முடன் இணையலாம் – கம்மன்பில அழைப்பு

0
நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர், அவர்கள் எம்முடன் இணையலாம்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப்...

விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் போராட்டம்!

0
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பொருளாதார சீரழிவுக்கு எதிராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்,...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...