கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நீதிமன்ற உத்தரவுக்கமைய எரிவாயு விநியோகிக்கப்படும்-லிட்ரோ உறுதி
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ப்ரோப்பேன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று(20) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி ஊடக...
அனுராதபுர வாகன விபத்து பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள், லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில்!
நாளை (21) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் அரச மருத்துவ...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 295 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 295 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(20) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
’10 ஆயிரம் ரூபா கதை பொய்’
புதிதாக பத்தாயிரம் ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில்...
ரஞ்சனுக்காக ஜனாதிபதியிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை!
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அவரை இன்று சந்தித்து...
அமைச்சரவை மறுசீரமைப்புக்கு பிரதமர் எதிர்ப்பு – அரச நிர்வாகக் கட்டமைப்பில் மட்டுமே மாற்றம்
2022 ஜனவரி முற்பகுதியில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறாதெனவும், அரச நிர்வாகக் கட்டமைப்பில் முக்கியமான சில மாற்றங்கள் வரவுள்ளதெனவும் அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
2022 ஜனவரி 18 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு...
நாமலின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சியில் வீடு எரிப்பு – நடந்தது என்ன?
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் அரச காணியை சட்ட ரீதியாக நீண்டநாள் குத்தகையில் பெற்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றவரின் தற்காலிக வீடு நேற்றிரவு ( 19)...
வைத்தியர்களின் போராட்டாம் நாட்டுக்கு பாதகமானது – தீர்வை வழங்குமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்து
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக நாட்டின் வைத்தியதுறைக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அரசாங்கம் உடனடியாக அவர்களது கோரிக்கை தொடர்பில் பரிசீலனை மேற்கொண்டு இருதரப்பினரும்...









