‘தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை – மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்கவும்’
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும்...
ரிஷாட் பதியுதீனுக்கு மறியல் நீடிப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் – ஆசிரியர்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
" அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தம்மால் முடிந்த தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்காக மாதாந்தம் மேலதிகமாக 32 பில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளது. எனவே, மாணவர்களுக்கான 'ஒன்லைன்' கற்பித்தலை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்."
இவ்வாறு...
‘ரஞ்சனுக்கு விரைவில் பொதுமன்னிப்பு’ – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை!
சிறை தண்டனை அனுபவித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து ஜனாதிபதிக்கு அவர்...
‘5000 குடும்பங்களுக்கான இ.தொ.காவின் நிவாரணத் திட்டம் ஆரம்பம்’
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, அரசால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் நிவாரணத் திட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
மொட்டு கூட்டணியில் நீடிக்க சு.க. தீர்மானம்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 02 ஆம் திகதி (நாளை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இம்முறை பிரதான நிகழ்வுகள் எவுதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இரத்த தானம்...
கடும் நிதி நெருக்கடிக்குள் அரசு – செலவீனங்களை மட்டுப்படுத்த முடிவு
அரசு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அரச செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கும் இறுக்கமான நிதி முகாமைத்துவ முறைமையைக் கையாள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது...
வியாபாரிகளே பொருட்களை பதுக்காதீர்! கர்மவினை உங்களை சும்மா விடாது!!
" 50 கடிகாரங்கள் இருந்தாலும் ஒன்றைதான் கட்டமுடியும். அதேபோல 20 'சேட்கள்' இருந்தாலும் ஒன்றைதான் அணிந்துகொண்டு செல்ல முடியும். எனவே, பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கர்மவினை...
‘அமைச்சரவை தீர்வை ஏற்கமுடியாது – போராட்டம் தொடரும்’ – ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிக்கின்றோம். உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று அறிவித்தது.
ஆசிரியர் – அதிபர்...
‘நுவரெலியாவில் 75 வயது மூதாட்டியை நடுரோட்டில் விட்டுச்சென்றவர்கள்’
நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள வாராந்த சந்தைப் பகுதியில் 75 வயதுடைய மூதாட்டியொருவர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியை அவ்விடத்துக்கு அழைத்துவந்து - விட்டுச்சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
குறித்த...