ரஷ்யா, உக்ரைன் மோதல் – இலங்கையில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும்?
" பிரச்சினைகளை பேச்சுமூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. பிரச்சினைக்கு போர் என்பது தீர்மாக அமையாது. உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் எந்தவொரு பக்கத்துக்காகவும் கதைக்கமுடியாது." - என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...
‘மக்கள் தவிக்கையில் நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன்’ – உக்ரைன் ஜனாதிபதி உருக்கம்
கீவ் நகரத்தை விட்டு வெளியேடுமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நிராகரித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடர்கிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷியா...
‘ஈஸ்டர் தாக்குதல்’ – விசாரணையாளர்களை கைது செய்யும் அரசியலை நிராகரிப்போம்!
'ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை உதாசீனம் செய்து விசாரணையாளர்களை கைது செய்யும் அரசியலை நிராகரிப்போம்.' என, ரெடிக்கல் நிலையம் மக்களை வலியுறுத்தியுள்ளது
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்னெடுக்கப்பட்ட 'ரெடிக்கல் நிலையம்', குற்றப் புலனாய்வுப்...
உக்ரைனுக்கு ஆயுத உதவி – நேட்டோ அறிவிப்பு
உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு...
மனோவின் பார்வையில் ரஷ்யா, உக்ரைன் மோதல்…!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
பக்கத்து பலமான நாடான ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு உணர்வுகளை அலட்சியம் செய்து விட்டு, மேற்கின் "நேடோ" பாதுகாப்பு வலயத்துக்குள்...
‘விரைவில் பழைய முறையில் மாகாண தேர்தல்’
புதிய தேர்தல் முறை உருவாக்கப்படும் வரை பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சகல தேர்தல்களின்போதும் தொகுதிவாரியில் 60 வீதம், விகிதாசார முறையில் 40...
இலங்கை – இந்தியா 3 பாதுகாப்பு ஒப்பந்தங்களில் விரைவில் கைச்சாத்து!
இலங்கையும் இந்தியாவும் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பை அதிகரித்து மேம்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளை இறுதி செய்யும் நெருக்கமான கட்டத்தை எட்டி உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அவசரமாக உணவு,...
ரஷ்யாவிடம் ஐ.நா. செயலர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
“ சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்” - என்று ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகம், ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ஐ.நா.பாதுகாப்புச்சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம்...
‘இலங்கையில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் உக்ரேனியர்கள்’
இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளன் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு 30 நாட்களுக்கான விசாவை பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் தற்போது போர்...
‘போர்நிறுத்தம்’ – உக்ரைன் கோரிக்கை! பச்சைக்கொடி காட்டுமா ரஷ்யா?
பைடன்-ஜெலென்ஸ்கி ஆலோசனை நடத்திய நிலையில், போர் நிறுத்தம் செய்வது குறித்து உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி...













