கொரோனாவால் மேலும் 192 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 192 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
109 ஆண்களும் 83 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.
தனிவழி செல்லுமா சு.க.? புதிய கூட்டணி மலரும் சாத்தியம்!
மொட்டு கட்சி தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்துவிலகி, எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின்...
‘மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை இயங்க வைக்க நடவடிக்கை’
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையைப் பிரதேச மக்கள் உரிய வகையில் பயன்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
முதல்வர் ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், தொலைப்பேசி ஊடாக உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
'தமிழகத்தில் மறுவாழ்வு மையங்ககளில் தங்கியிருக்கும் இலங்கை...
நாட்டில் மேலும் 3,698 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 3,698 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 425,255 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 598 பேர்...
‘பால்மாவை ஒளித்து விற்பதுபோல 2,000 ரூபாவை வழங்கும் நிலை’
கடைகளில் தற்போது பால்மா பொதிகளை மறைத்து வைத்துக் கொடுப்பது போல அரசாங்கத்தின் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை ரகசியமாக வழங்க வேண்டிய நிலைமை கிராம சேவகர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
‘186 தொற்றாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில்’
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (27) வரை...
கொரோனாவால் 22 வயது யுவதி பலி! யாழில் சோகம்!!
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் மூன்று...
ஆதிவாசிகள் கிராமத்தில் 40 பேருக்கு கொரோனா!
மஹியங்களை, தம்பான ஆதிவாசிகள் கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வேடுவர் சமுகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னி லாகே...
‘இது தேர்தல் காலம் அல்ல, பட்டினி காலம்’ – 2,000 ரூபாவை முறையாக வழங்கவும்!
இது தேர்தல் காலம் அல்ல. பெருந்தொற்று காலம். இதனால் வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் நாம் அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் பட்டினி சாவுக்கும் இடமளிக்கமுடியாது. எனவே, 2000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை பாதிக்கப்பட்டுள்ள...