ராகலை தீ விபத்து – சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு
நுவரெலியா – ராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள வீடொன்றில் பதிவான தீச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை வலப்பனை நீதவான்...
பட்ஜட்டை ஆதரித்த மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் இடைநிறுத்தம்
கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும்...
கல்லோயா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற விசேட குழு இவ்வாரம் கூடவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவனம்...
பசுமை விவசாயக் கொள்கையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
இந்நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் சேதனப் பசளை விநியோகம்,...
மீண்டும் நாளாந்த கொவிட் மரண எண்ணிக்கை 30 ஐ கடந்தது
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 538 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557,164 ஆக அதிகரித்துள்ளது.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலாளிமார் சம்மேளனத்திடம் பட்டியலிட்டார் ஜீவன் (படங்கள்)
பெருந்தோட்டங்களில் இன்று தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர் இப்பிரச்சனைகள் யாவற்றிற்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு...
பலத்தை காட்டினார் பஸில் – பாதீடு நிறைவேற்றம்!
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
விஷேட உரத் தொகையை இறக்குதி செய்ய அனுமதி
நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக...
ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பேசி மீட்பு
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பேசியொன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.




