தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அமெரிக்கா வருமாறு அழைப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமுகூ தூதுக்குழு, இன்று அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது.
இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, தேசிய அரங்கில்...
‘சு.க. உறுப்பினரை தாக்கிய இ.தொ.கா., மொட்டு கட்சி உறுப்பினர்கள் கைது!
மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து ஆட்சி...
கொரோனா தொற்று உறுதியான 518 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
கொவிட் தொற்றால் 21 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
எதிரணி என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது -சரவணபவன்
எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பதுதான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சித்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு மாநகர சபை பட்ஜெட்டை மேயர்...
எரிபொருள் விலை எகிறுமா? கம்மன்பில வழங்கிய பதில்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவொன்ற பதிவிட்டுள்ளார்.
அதில், இன்று...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜி.எல்.பீரிஸை சந்தித்தார்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இன்று பதில் நிதியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர்பிலும், வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம்...
டொக்டர் ஷாபிக்கு மீண்டும் தொழில் வாய்ப்பு
குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டொக்டர் ஷாபி சியாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார்.
மேலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டொக்டர் ஷாபி சியாப்தீன் 2019...
சஜித்துடன் கூட்டணியா? அநுர வெளியிட்ட தகவல்
" பிரதான கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக...
‘யாழில் சீனத் தூதுவரை சிரிக்க வைத்த பனை மரம்’
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள...









