சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் இன்று காலை காலமானார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1942 ஆம் ஆண்டு பிறந்த அவர், 1985 ஆம் ஆண்டு முதல் உதயன் நாளிதலின் பிரதம ஆசிரியராக செயற்பட்டுவந்தார்.
இறுதி மூச்சு இருக்கும்வரை...
மஹிந்த ராஜபக்ச கிண்ணத்துக்கு மட்டும் எப்படி அனுமதி? சபையில் கேள்வி
" நாட்டில் அமுலில் உள்ள சுகாதார சட்டத்திட்டங்கள்கூட இறுவேறு விதமாகவே அமுல்படுத்தப்படுகின்றன."- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது
பொகவந்தலாவை, கெடியாகலவத்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்கேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
55 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த...
19 தமிழ் எம்.பிக்கள் ‘பட்ஜட்’டுக்கு எதிர்ப்பு – 8 பேர் ஆதரவு!
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு...
இலங்கை – ரஷ்யா விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்று(21) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
1964 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும்...
உர இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று
மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை மீள நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று (22) முற்பகல் 10.30 அளவில் இந்தச் சந்திப்பு...
கட்சி முடிவை ஏற்பார்களா ரிஷாட்டின் சகாக்கள்? இன்று என்ன நடக்கும்?
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீது இன்று (2021.11.22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி...
மத்திய மாகாணத்தில் 8 மாதங்களில் 11 பெண்கள் கொலை – 12 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு!
இவ்வருடத்தின் முதல் 08 மாத காலப் பகுதியில் மத்திய மாகாணத்தில் 11 பெண்கள் கொலை செய்யப் பட்டிருப்பதுடன் குறித்த அதே 08 மாத காலத்தில் 94 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக மத்திய...
பாதீடுமீது இன்று வாக்கெடுப்பு! முஸ்லிம் எம்.பிக்களின் முடிவு மாறுமா?
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு –...
சீமெந்து தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் -லசந்த அழகியவண்ண
சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒரு இலட்சம் வரையில் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு அந்தந்த நிறுவனங்கள்...





