உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு – சபைகளின் பதவி காலம் நீடிப்பு
உள்ளாட்சி சபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.
340 உள்ளாட்சி மன்றங்களில், 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 275 பிரதேச சபைகள் ஆகியவற்றின் பதவி காலமே,...
‘திறைசேரிக்கு அறிவிக்காமல் செய்யப்பட்டுள்ள செலவுகள்’
திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவிக்காமல் நான்கு திட்டங்கள் நேரடி வெளிநாட்டு நிதியுதவிகள் செலவுசெய்யப்பட்டமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
2017, 2018, 2019 நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை...
கொரோனா தொற்று உறுதியான 496 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 496 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.
பஸிலின் பாதீட்டை விளாசித்தள்ளிய திகா!
இந்த வரவு செலவு திட்டத்திலாவது ஏதாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. தற்போது அரசின் செயற்பாடுகளுக்கு அரசின் பக்கமிருந்தே எதிர்ப்புகள் வெளிவர தொடங்கியுள்ளன. எனவே வரும் காலத்திலாவது அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட...
நாட்டில் நேற்று மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்குமா?
சந்தைகளில் மரக்கறி விலை இதற்கு முன்னர் இல்லாதது போன்று விரைவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளனா்.
பேலியகொட மெனிங் சந்தையில் இன்றுள்ள (20) நிலைமை தொடர்பில்...
அஸாத் சாலி விடுதலை குறித்து எதிர்வரும் 2ஆம் திகதி உத்தரவு
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நிறைவு செய்யப்பட்டிருந்தன.
பிரதிவாதி தரப்பு சாட்சி...
மசகு எண்ணெய் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் தகவல்
மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மசகு எண்ணெய் கொண்ட கப்பல் டிசம்பா் மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த...
பாதீடுமீது 22 இல் வாக்கெடுப்பு – எதிர்க்கிறது கூட்டணி! ஆதரிக்கிறது இ.தொ.கா.!!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின், 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (22) மாலை இடம்பெறவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான...
மக்களே அவதானம் – ஐந்து மாவட்டங்களில் புதிய கொத்தணிகள்
புதிய கொரோனா கொத்தணிகள் நாட்டின் 05 மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான...




