வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை
இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்பான விளம்பரப்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் நவம்பர் மாதம் முதல்,...
ரயில் போக்குவரத்தில் தாமதம்
இன்று (13) நள்ளிரவு முதல் மருதானை ரயில் தொலைத்தொடர்பு மையத்தின் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் சேவையளர்கள் முகங்கொடுக்கும் இன்னல்களுக்குரிய...
ஐ.எம்.எப்பை நாடுங்கள் – சுதந்திரக்கட்சி யோசனை!
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,
"...
‘அரசுடன் உறவு’ – தௌபீக் எம்.பிக்கு ஆப்பு வைத்தது முஸ்லிம் காங்கிரஸ்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நீக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டை ஆதரிப்பதில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், கட்சி...
வடக்கு செல்கிறார் சீனத் தூதுவர்
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், இரு நாட்கள் பயணமாக வடக்குக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அவரின் வடக்கு விஜயம் அமையும்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...
ஜெனிவா சென்ற ரஞ்சன்!
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜெனிவாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஐரோப்பிய...
2022 இல் நாட்டுக்கு ஆபத்து – அபாய சங்கு ஊதுகிறது எதிரணி
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு...
‘தான்தோன்றித்தனமாக செயற்படும் அரசு’ – பங்காளிக்கட்சி சாடல்
" தற்போதைய அரசு பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை." என்று லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ வித்தாரன குற்றஞ்சாட்டினார்.
தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற...
சொத்து இருந்தும் பிச்சையெடுத்த பெண் கைது!
தொழிலதிபர் ஒருவரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது...
‘இன்னும் இரு வாரங்களில் பஞ்சம் ஏற்படும்’ ! விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை!!
" இன்னும் இரு வாரங்களில் அந்நிய செலாவணி கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும். ஓரிரு வாரங்களில் பஞ்சமும் ஏற்பட்டுவிடும்." - என்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.
இது தொடர்பில்...











