பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

0
“பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் வழங்கப்படும்.” இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ அக்டோபர் 7 அன்று நடந்த...

மாகாணசபைகளைக் கைப்பற்ற ஒற்றுமை அவசியம்; செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டு!

0
வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்றுக் கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும். எனவே எல்லாக்கட்சிகளும் ஒன்றிணைந்து...

நுவரெலியாவில் விபத்து: இளைஞன் பலி!

0
வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்தார் என்று நுவரெலியா பொலிஸ்...

பாலஸ்தீனம் அங்கீகரிப்பு: இஸ்ரேல் கொதிப்பு!

0
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா, ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு சமாந்தரமான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனம்...

மரக்கறி விலைப்பட்டியல் (22.09.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணில்தான் சிறந்த தலைவர்: அவருடன் சஜித் கைகோர்க்க வேண்டும்

0
"ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த தலைவர். அவரின் தலைமைத்துவத்தின்கீழ்தான் சஜித் பிரேமதாச இணைய வேண்டும்." - என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " பங்களாதேஷ் மற்றும்...

தவறான வழியில் பயணிக்கிறது அரசு

0
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தவறான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது." - என்று முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். " மக்கள் கவலையில் உள்ளனர். வாழ்க்கைச் சுமை அதிகரித்திருக்கின்றது. அரசின் பயணம்...

மலையக பகுதிகளில் நூதன முறையில் கொள்ளை: பாகிஸ்தானிய பிரஜைகள் உட்பட மூவர் கைது!

0
  5 ஆயிரம் ரூபா நோட்டைக் காண்பித்து பல லட்சம் ரூபா கொள்ளையடித்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் உட்பட மூவர் மாத்தறை திஹகொடவில் பேராதனை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 48 வயதான பாகிஸ்தான் பிரஜை,...

ஜனாதிபதி அநுர நாளை அமெரிக்கா பயணம்: உலக தலைவர்களை சந்திக்க ஏற்பாடு!

0
  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24)...

தொழிற்சங்க தலைவர் அமரர் சந்தானம் அருள்சாமியின் 66 ஆவது ஜனன தினம் இன்று!

0
மலையக சமூகத்தினதும் பொதுமக்களினதும் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பாடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண கல்வி அமைச்சரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அமரர். சந்தானம் அருள்சாமி அவர்களின் 66வது ஜனன தினம் இன்றாகும். தொழிற்சங்க தலைவராக,...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...