‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மருதானையிலும் கையெழுத்து வேட்டை’ (படங்கள்)

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டம் இன்று கொழும்பு, மருதானையில் இடம்பெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., நவ சமமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு...

லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு

0
கெரவலபிட்டிய லிட்டோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இன்று இதுவரை 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை...

திங்கட்கிழமை முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

0
அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்தது தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலை?

0
டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எதிர்வரும் நாட்களில் தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, புதிய விலை மாற்றப்பட்டியலை...

மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு அனுமதி

0
மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் புதிய மருந்துப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வுடன் விற்பனை...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 81 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 81 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,697 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அரசில் அங்கம் வகிக்குமா சஜித் அணி?

0
சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் தமது கட்சி ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதேவேளை, தேசிய அரசில் தமது...

தேசிய அரசு அமையுமா? அமைச்சர் எஸ்.பி. வெளியிட்ட தகவல்

0
" தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்." - என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...

ஆட்டோ கட்டணமும் அதிகரிப்பு! அடுத்த விலை உயர்வு குறித்த தகவலும் வெளியானது!!

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோ கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 80 ரூபாவாகவும், அதன்பின்னர் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாவையும் நிர்ணயிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. லங்கா ஐஓசி எரிபொருள் விலையை அதிகரித்துள்ள...

பஸில் மௌனம் காப்பது ஏன்? சபையில் இன்றும் கேள்வி!

0
" நாட்டில் இரு நாட்களில் டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் நிதி நிலைமை பற்றி நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்தாமல் உள்ளார்....

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...