கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11,538 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது.
O/L பரீட்சைக்கான விண்ணப்பம் ஏற்கும் திகதி 17வரை நீடிப்பு
2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நாளையுடன் (10) நிறைவடையவிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,...
‘சர்வதேசத்தை ஏமாற்றவே பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம்’
அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவானது, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான நகர்வாகும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமும்,...
‘கூட்டு ஒப்பந்தம் வேண்டும்’ – ஹட்டனில் போராட்டம் (படங்கள்)
தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று (09.02.2022) ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்...
நான்கு கட்சிகளுக்கு ஜே.வி.பி. கதவடைப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைக்காது - என்று அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
"...
அநுரவைக் காக்க ‘டம்மி அநுர’!
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை இலக்கு வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அதுமட்டுமல்ல கண்டனக் கணைகயும் குவிந்துவருகின்றன.
கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டின்போதே...
கம்மன்பிலவையும் போட்டு தாக்கினார் குட்டியாராச்சி!
அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும்,...
நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடா?
நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார்.
நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மை...
‘மருந்து தட்டுப்பாடு’ – உடனடி நடவடிக்கைகளுக்கு ராஜித வலியுறுத்து
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் எதிர்நோக்க நேரும் உக்கிரமான நிலையை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித...
சுகாதார பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது!
சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உட்பட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், சுகாதார அமைச்சர்...











