சந்தேகத்துக்குரிய எரிவாயு கொள்கலன்களை மீள கையளிப்பதற்கு சந்தர்ப்பம்!
நுகர்வோரினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட, எரிவாயு தீர்ந்துபோகாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள கையளிக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இவ்வாறு மீளப் பெறும்...
மேலும் 241 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 241 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,781 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
1000 ரூபாவை முறையாக வழங்கு! ஹட்டனில் துண்டு பிரசுரம் விநியோகம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் வலியுறுத்தி ஹட்டன் நகரில் இன்று (26) துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
ஜே.வி.பியின் பெருந்தோட்டத்துறைசார் தொழிற்சங்கமான அகில...
வெலிமடையில் குளவிக்கொட்டு – 25 மாணவர்கள் பாதிப்பு!
வெலிமடைப் பகுதியின் லூணுவத்தை தேசியக் கல்லூரியின் ஆசிரியரொருவர் உள்ளிட்டு மாணவர்கள் 25 பேர், குளவிக் கொட்டுக்கு இலக்காகி, ஊவா – பரணகமை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மேற்படி கல்லூரி அருகிலுள்ள...
‘ஊழல் அற்ற ஆட்சி’ – ஜே.வி.பி. வழங்கியுள்ள உத்தரவாதம்!
ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்கக்கூடிய சர்வ வல்லமையும் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றது - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ரவி கருணாநாயக்க,...
‘தலை’கள் மாறாது – பஸில் விடுத்துள்ள பணிப்பு!
நாடாளுமன்றத்தில் செயற்படும் கோப், கோபா மற்றும் இதர குழுக்களின் தலைமைப்பதவிகளுக்கு, முன்னர் இருந்தவர்களையே நியமிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியால் டிசம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்டது. இதனால் கோப் உள்ளிட்ட...
இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா!
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவர் பதவியில்...
பதுளையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு! ஒருவர் கைது!!
பதுளை, 6 ஆம் கட்டை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சந்தேக நபர் வௌஸ்ஸ தோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்....
‘அரசியல் பழிவாங்கல்’ – சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அவைவருக்கும் தனது தலைமையிலான அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு முதல் அரசியல் பழிவாங்கலுக்கு முகம் கொடுத்த அனைத்து நபர்களுக்கும் சலுகைகள்...
‘சம்பிக்க எவ்வழி சென்றாலும் சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர்’
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசதான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிட்டு,...









