மிக மோசமான கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கொவிட் பாதிப்பு இருப்பது...
‘அரசை வீழ்த்துவது எமது நோக்கம் அல்ல’
அரசை பாதுகாக்கவோ அல்லது கவிழ்க்கவோ தாம் வரவில்லை எனவும் வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் தமக்குத் தேவை எனவும் முன்னாள் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை...
நாட்டில் இன்று மின்வெட்டு அமுலாகுமா?
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதால் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று முன்தினம் பல பகுதிகளில் மின்வெட்டு அமுலில்...
அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது சு.கவின் மத்திய குழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அத்துடன், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதி சபாநாயகர் அலுவலகத்திலும், மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்திலும் இடம்பெறவுள்ளதென சுதந்திரக்கட்சியின்...
‘தென்கொரிய சபாநாயகர் இன்று இலங்கை நாடாளுமன்றம் வருகை’
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) இன்று (21) இலங்கை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது...
‘மலையக மக்களை அடியோடு மறந்த ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை’ – உதயா
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீதான விவாதத்தின்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் நேற்று ஆற்றிய உரை வருமாறு,
" ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை நாம் செவிமெடுத்தோம். நாட்டை முன்னேற்ற...
சாணக்கியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அத்துடன், கடந்த சில நாட்களாக தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் இருப்பின், நோய்...
பிரிட்டன் அமைச்சரிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும் . அந்தவகையில் பிரிட்டனில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விரும்புகின்றோம் என்று...
‘இலங்கை மனித உரிமை நிலைவரம்’ – பிரிட்டன் அமைச்சர் மகிழ்ச்சி!
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என்று, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் (Lord Tariq Ahmad) தெரிவித்தார்.
அதனை...
விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – டி.வி.சானக்க
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான எரிபொருள் விமான சேவை நிறுவனத்திடம் கையிருப்பில் உள்ளதாக அறிக்கை ஒன்றின்...












