புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு
சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்தமுறை 2,943 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர...
‘மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மறக்கவில்லை’ – நிச்சயம் நிறைவேற்றுவேன் என்கிறார் ஜனாதிபதி
" வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டன. எஞ்சிய காணிகளும் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும்." - என்று ஜனாதிபதி கோட்டாபய...
‘அரசியலில் அனாதையாக தவிக்கும் திலகர்’ – திகா அணி கடுந்தொனியில் பதிலடி
அரசியலில் அனாதைகள் ஆகியுள்ளவர்கள், இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
" நுவரெலியா மாவட்டத்துக்கென புதிதாக ஐந்து பிரதேச...
பால்மா தட்டுப்பாடு தொடரும்!
நாட்டில் ஏற்பட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதிவரை நீடிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் பற்றாக்குறையே இதற்கான காரணம் எனவும் மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பால்மா...
புதிய ஜனாதிபதி செயலாளர் நாளை பதவியேற்பு!
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை (19) பதவியேற்கிறார். நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராகவும் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர...
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது-ஆலை உரிமையாளர்கள் சங்கம்
எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு நாட்டில் இருப்பதாகவும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது எனவும் சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை கிடைப்பதன்...
‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது’ – திகாவுக்கு எதிராக திலகர் அணியின் முதல் அடி!
" நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்புக்காக முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தாரா? என்ற விடயத்தை கண்டறிவதற்காக, தகவல் அறியும் உரிமையை பயன்படுத்துவதற்கு மலையக அரசியல் அரங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது...
நாட்டில் 5ஆவது கொரோனா அலை உருவாகும் அபாயம்!
ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
நீண்ட வார இறுதியில் பொது ஒன்றுகூடல்களால் அடுத்த இரு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும்...
‘துப்பாக்கி வேட்டுக்கள் – அணிவகுப்புகள் இல்லை’ – நாடாளுமன்ற கூட்டத்தொடர் எளிமையாக ஆரம்பம்!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச இன்று காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட...
‘அரசின் காலைவார நாம் தயாரில்லை’ – சுதந்திரக்கட்சி அறிவிப்பு
" அரசின் காலை வாருவதற்கும், பயணத்தை தடுப்பதற்கும் நாம் தயாரில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...











