கம்மன்பிலவையும் போட்டு தாக்கினார் குட்டியாராச்சி!
அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும்,...
நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடா?
நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார்.
நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மை...
‘மருந்து தட்டுப்பாடு’ – உடனடி நடவடிக்கைகளுக்கு ராஜித வலியுறுத்து
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் எதிர்நோக்க நேரும் உக்கிரமான நிலையை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித...
சுகாதார பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது!
சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உட்பட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், சுகாதார அமைச்சர்...
முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை இன்று ஆரம்பிகிறது மொட்டு கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்...
இலங்கை வருகிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை , இந்திய மீனவர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையிலும்,...
கம்பஹா மாவட்டத்தில் 14 மணி நேர நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (09) மாலை 4 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஏக்கல, கொட்டுகொட, உதம்மிட்ட,...
உருளைக் கிழங்குக்கு வெளியே முதன் முறையாக உரிமை அரசியலை பேச முனையும் ராதா – திலகர் அணி இகழ்ச்சி!
இதுவரை காலம் உருளைக் கிழங்கும் உர மருந்துமே பிரச்சினை என எண்ணிப் பேசி வந்த வே. ராதாகிருஷ்ணன் தூக்கத்தில் இருந்து விழித்து உரிமை அரசியலைப் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது என மலையக அரசியல்...
யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
யாழ். சுன்னாகம் மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த...
‘திருமலை எண்ணெய் குதங்கள்’ – ஒப்பந்தம் சபையில் முன்வைப்பு!
திருகோணமலை எண்ணை தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சர் உதய கம்மன்பில இன்று 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அந்த ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது அரசாங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இந்தியன் நிறுவனம் மற்றும்...













