‘பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்’ – மனோ வலியுறுத்து
" பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவரை எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார...
பேய் குரங்கு உட்பட புதிதாக 224 உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
ஆசியாவில் உள்ள மீகாங் பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட 224 விலங்குகளின் பட்டியல் உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் மீகாங் ஆற்றுப்படுகையில் தவளைகள்,...
500 அழகுக்கலை நிபுணர்களுக்கு லண்டனில் வாய்ப்பு!
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பொன்றினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அழகுக்கலைத்துறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன்...
சேதன உரப்பயன்பாடு, வெற்றிகரமான விவசாயம்- மஹிந்தானந்த
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்தி, விவசாயிகள் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
களுத்துறை - பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று(27) ஊடகங்களிடம் கருத்து...
பிரதமரின் வங்கிக் கணக்கில் கைவைக்கப்பட்டதா?
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
அரச வங்கியொன்றின் பிரதமர்...
‘அதிஉயர் சபையில் மங்களவுக்கு அனுதாபம்’ – 11 ஆம் திகதி விவாதம்!
நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில்...
நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவுக்கும் கொரோனா!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அகில எல்லாவலவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்பின்னர்...
77 வயது மூதாட்டி படுகொலை! அம்பாறையில் பயங்கரம்!!
அம்பாறை – சாய்ந்தமருது, 15 ஆவது பிரிவில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டியின் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (27) அதிகாலையில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிமையில் வசித்து வந்த...
‘மின்சார சபைத் தலைவரின் இராஜினாமாக் கடிதத்தை நாம் ஏற்கவில்லை’
இலங்கை மின்சார சபை தலைவரின் இராஜினாமாக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர்...
யாழில் நாளை முக்கியத்துவமிக்க ஊடக சந்திப்பு!
இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் ஒப்பமிட்ட ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணம் தொடர்பில் மற்றுமொரு தமிழ்க் கட்சியான...











