மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா ? இறுதித் தீர்மானம் இன்று
மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு...
நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது? தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ள பங்காளிகள்!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய திட்டமொன்றை அரசிடம் கையளிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது....
அரிய வகை உயிரினங்களை கடத்திசெல்ல முற்பட்ட ரஷ்ய பிரஜைகளுக்கு அபராதம்
நுவரெலியாவிலுள்ள உலக முடிவு பகுதியிலுள்ள தேசிய பூங்கா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் பிடிக்கப்பட்ட விசேட 23 வகையான பூச்சிகள் மற்றும் 529 உயிரினங்களை நூதனமாக கொண்டு செல்ல முயன்ற ரஷ்ய நாட்டு...
4 வைத்தியர்கள் உட்பட நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் 22 பேருக்கு கொரோனா
நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் நான்குவைத்தியர்கள், மூன்று தாதியர்கள், மருந்தாளர்கள் உட்பட 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையின் 7 ஆம் இலக்க விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவில் சேவையாற்றும் சுகாதார அதிகாரிகளுக்கே...
எம்.பிக்களுக்கு கொரோனா – நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படுமா?
நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படலாம்...
‘வேகமெடுக்கிறது கொரோனா’ – மீண்டும் முடக்கப்படுமா நாடு?
"நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
மீண்டும் நாளொன்றில் 1000 ஐ நெருங்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் இன்று மாத்திரம் 927 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு பதிவான அதிகளவு தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த செப்டம்பர் மாதம் நாடு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 600 வரையான...
‘பதவி விலக வேண்டியது அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே’ – பாகுபலி பாணியில் கபீர் ஹாசீம் வலியுறுத்து
" தற்போதைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே பதவி விலகவேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சையளிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும்
ஒட்சீசன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனவே, பொது...
முருத்தெட்டுவே ஆனந்த தேரரை மகிழ்வித்த ஜனாதிபதி (படங்கள்)
நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியும் மேல் மாகாண பிரதம சங்க நாயக்கரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதி வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்தார்.
தேரரின் ஜனன தினத்தையொட்டி,...










