இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா!
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவர் பதவியில்...
பதுளையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு! ஒருவர் கைது!!
பதுளை, 6 ஆம் கட்டை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் சந்தேக நபர் வௌஸ்ஸ தோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்....
‘அரசியல் பழிவாங்கல்’ – சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அவைவருக்கும் தனது தலைமையிலான அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு முதல் அரசியல் பழிவாங்கலுக்கு முகம் கொடுத்த அனைத்து நபர்களுக்கும் சலுகைகள்...
‘சம்பிக்க எவ்வழி சென்றாலும் சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர்’
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசதான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிட்டு,...
இ.போ.சவில் வேலை வாய்ப்பு – மலையக இளைஞர்களே பயன் பெறுங்கள்!
இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டிருக்கும் சாரதிகள் மற்றும் நடாத்துனர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆகவே, எமது சமூக இளைஞர்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளும்படி, பதுளை மாவட்ட...
பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் மத்திய மாகாணம் முதலிடம்
கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் மத்திய மாகாணம் முதல் இடத்தில் உள்ளதாக மாகாண ஆளுனர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.
மாகாண கொவிட் தடுப்பு செயலணியின் மீள்பரிசிலனைக் கூட்டத்தில் அவர்...
மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகோற்சவ நிகழ்வுகள் இன்று (26) காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளன.
27ஆம் திகதி வியாழக்கிழமை 07.30 மணிக்கு இடம்பெறும் உள்வீதி கொடி ஊர்வலத்தைத்...
மஹிந்தவின் பணத்தை கொள்யையடித்தது யார்? கசிந்தது தகவல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கில் இருந்து மூன்றரை கோடி ரூபாயை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாகக்...
மக்களே அவதானம்! இலங்கையில் ‘ஒமிக்ரோன்’ அலை உருவாகும் அபாயம்!
இலங்கையை 'ஒமிக்ரோன்' வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'டெல்டா' பிறழ்வானது உலகில் ஏனைய நாடுகளை தாக்கிய பின்னரே, இலங்கையில் வேகமாக பரவியது. அந்தவகையில் ஒமிக்ரோன் பிறழ்வானது தற்போதுதான் உலக...
கைதான 55 இந்திய மீனவர்கள் இன்று பிணையில் விடுவிப்பு!
இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள்...









