ஏழுமலையானை வழிபட்டார் பிரதமர் மஹிந்த (படங்கள்)
இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (24.12.2021) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில்...
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து மலைநாட்டிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் (படங்கள்)
அத்தியவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் வலியுறுத்தியும், கினிகத்தேனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தீப்பந்தம் ஏந்தி நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக...
ஜனவரி 03 ஆம் திகதி தீர்க்கமான அமைச்சரவைக் கூட்டம்!
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
நிதி நிலைமை, கையிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்...
மனைவியை கொன்றவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு கைது!
2007 ஆம் ஆண்டு மனைவியை கட்டையால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான கணவர், தலைமறைவாகியிருந்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
49...
‘நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலங்களின் உப அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படும்’
நுவரெலியா மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி முதலாவது உப பிரதேச செயலகம் தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பல உப பிரதேச செயலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன - என்று நுவரெலியா மாவட்ட...
தேயிலைக் கொழுந்து இன்மையால் தொழிற்சாலைகளை மூடப்படும்நிலை!
தேயிலை தொழிற்சாலைகளை நடத்திசெல்ல தேவையான பச்சை கொழுந்து போதுமான அளவில் தொழிற்சாலைகளுக்கு கிடைக்காமையினால் பலாங்கொடை பிரதேசத்தில் தேயிலை தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
தேயிலை உற்பத்திகளுக்கு பயன்படுத்தும்...
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டதா?
" இலங்கை வங்குரோத்தடையும் என்ற எதிரணிகளின் விமர்சனங்களானவை வெறும் பகல் கனவாகும். அத்துடன், அந்திய செலாவணி கையிருப்பை அரசு உரிய வகையில் முகாமை செய்யும்." -என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன்...
நாட்டில் பஞ்சம் ஏற்படுமா? விவசாயத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!
" நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்." - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார்.
" நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமென...
உறவாடத் துடிக்கும் சுதந்திரக்கட்சிக்கு ஜே.வி.பி. கதவடைப்பு!
" இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச்சென்ற பிரதான இரு கட்சிகளுடன் ஜே.வி.பிக்கு எவ்வித கொடுக்கல் - வாங்கல்களும் இல்லை. அவ்வாறானவர்களுடன் இணையவும் மாட்டோம், இணைத்துக்கொள்ளவும் மாட்டோம்."
இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று...
நாட்டில் மேலும் 472பேருக்கு கொவிட்!
நாட்டில் மேலும் 472 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 582,067 ஆக அதிகரித்துள்ளது.










