முதுகெலும்பிருந்தால் வெளியேறுங்கள் – விமல், வாசு, கம்மன்பிலவுக்கு சவால்!
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு முதுகெலும்பிருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசியலிருந்து வெளியேற வேண்டும்." - என சவால் விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...
கூட்டு ஆவணத்துக்கு பூர்வாங்க இணக்கம்!
தமிழ் பேசும் தரப்புகளின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் கடிதம் ஒன்றை - ஆவணத்தை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில், தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது....
முதலாளிமார் சம்மேளனத்தினை எச்சரித்தார் பாரத் அருள்சாமி
2021 ஆம் ஆண்டின் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் இறுதி கூட்டம் இன்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது. சபை கூட்டத்தில தொழில் அமைச்சின்...
‘ஜெனீவா தோல்வியின் எதிரொலி’ – நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட 'ஜெனீவா தோல்வியின் எதிரொலி' நூல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
ஜெனீவா...
மலையகத்தில் தொடரும் சோகம் – குளவிக் கொட்டில் இருவர் பலி!
மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் அருகிலிருந்த வர்த்தக...
ஹப்புத்தளையில் தீ – டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையம் சேதம் (படங்கள்)
ஹப்புத்தளை நகரின் வர்த்தக நிலையங்களை டிஜிடல் மூலம் விளம்பரம் செய்யும் கட்டுப்பாட்டு நிலையம் (இன்று) 21-12-2021 பகல் 2 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...
வௌியானது எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம்
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே...
ஓயாத விலை அதிகரிப்பு பால் மா விலையிலும் மாற்றம் ஏற்படுமா?
சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம்...
சாதகமான பதில் கிடைக்காமையால் பணிப்புறக்கணிப்பு தொடரும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
சுகாதார அமைச்சிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காமையால் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட...
அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!
" தற்போதைய அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என எம்மால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பாரென" -அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, 2022 ஜனவரி...











