சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைவோம் – ஜனாதிபதி எதிரணிக்கு அழைப்பு

0
நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெல்வதற்கு நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியேயும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தினார். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள்,...

‘ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தயார்’ – சம்பந்தன் அறிவிப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரத்திலும் தயாராகவே இருக்கின்றது - என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தகைய பேச்சு நிரந்தர அரசியல் தீர்வை...

‘சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை’

0
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (18) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும்...

‘உடன் வெளியேறுங்கள்’ – சுதந்திரக்கட்சிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுப்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் - என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் எமக்கு...

தனிவழி பயணத்துக்கு சு.கவின் மத்தியக்குழு பச்சைக்கொடி!

0
அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதென ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

0
சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்தமுறை 2,943 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர...

‘மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மறக்கவில்லை’ – நிச்சயம் நிறைவேற்றுவேன் என்கிறார் ஜனாதிபதி

0
" வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த காணிகளில் 90 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டன. எஞ்சிய காணிகளும் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும்." - என்று ஜனாதிபதி கோட்டாபய...

‘அரசியலில் அனாதையாக தவிக்கும் திலகர்’ – திகா அணி கடுந்தொனியில் பதிலடி

0
அரசியலில் அனாதைகள் ஆகியுள்ளவர்கள், இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். " நுவரெலியா மாவட்டத்துக்கென புதிதாக ஐந்து பிரதேச...

பால்மா தட்டுப்பாடு தொடரும்!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதிவரை நீடிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் பற்றாக்குறையே இதற்கான காரணம் எனவும் மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பால்மா...

புதிய ஜனாதிபதி செயலாளர் நாளை பதவியேற்பு!

0
ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை (19) பதவியேற்கிறார். நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராகவும் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...