ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு
யுத்தத்தின் போது தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக தங்கள் அவயவங்களை இழந்த பதுளை மாவட்ட இராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா...
‘குளவிக்கூடுகளை அகற்ற ரவி குழந்தைவேல் நடவடிக்கை’
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் இருக்கும் பாரிய மரங்களில் உள்ள குளவி கூடுகளை அகற்ற நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று (15.12.2021)...
சீனத் தூதரக அதிகாரிகள் வடக்கு பயணம்!
இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் இன்று யாழுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாட்கள் வடக்கு பயணம் இன்று ஆரம்பமானது....
‘இந்திய எக்ஸிம் வங்கியின் மூவர் குழு இலங்கைக்கு கண்காணிப்பு பயணம்’
தேசிய ஏற்றுமதிக் காப்புறுதிக் கணக்கின் கீழான கடன் (BC-NEIA) வசதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொல்ஹாவெல மற்றும் அளுத்கம ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2021 டிசம்பர் 07-09 வரையிலான...
சுகாதார பணியாளர்கள் பதுளையில் போராட்டம் (படங்கள்)
பதுளை மாவட்ட சுகாதார பணியாளர்கள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார மருத்துவ ஆய்வுகூட வல்லுநர்கள் , செவிலியர்களின் நிறைவுகாண் சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதார துணை வல்லுநர்கள் இணைந்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார நிபுணர்களின்...
யாழ். மாநகரசைபயின் பாதீடு நிறைவேற்றம்!
யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது 3 மேலதிக...
அரச பங்காளிகளின் மோதலால் நாட்டுக்கு ஆபத்து – ஆனந்தகுமார் காட்டம்
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியாலும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவும் நாடு அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளதுடன், பொது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு வாழ்க்கைச் செலவும் அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...
கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம் – செட்டியார் தெருவில் பயங்கரம்!
கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்தில் இன்று முற்பகல் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இச்சம்பவம்...
நானுஓயாவில் இன்றும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!
நானுஓயா, கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சமையலறைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நானுஓயாவில் இப்பகுதியில்...
‘கோப்’, ‘கோபா’ குழுக்களுக்கும் ராஜபக்சக்கள்?
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரச கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றுக்கு தமது விசுவாசிகளை நியமிப்பதற்காகவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர்...













