பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தடம்புரண்டது
இன்று (09.01.2021) மு.ப.10.00 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் வண்டி ஹாலிஎல ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடுபாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
இதன்போது யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை, என தகவல்கள்...
‘ஒப்பமிடாவிட்டாலும் எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்’ – ராதா அறிவிப்பு
" இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின்...
இலங்கை மாணவர்களை சீனாவிற்கு அனுப்புதல் l பிரதமர், சீன அமைச்சருடன் பேச்சு
சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்...
கம்பஹா பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம் நிர்மாணம் (படங்கள்)
வெலிமட கம்பஹா பாடசாலையின் புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார்.
செந்தில் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் ...
புதிய ஒப்பந்தத்தால் திருமலை துறைமுகத்துக்குள் நுழையுமா இந்திய கடற்படை?
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் இந்திய கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்துக்குள் நுழையமுடியும் என வெளியிடப்பட்டுவரும் கருத்துகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் நிராகரித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று...
பகல் நேர மின்சார தடை?
தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் P.W. ஹெந்தஹேவா இந்த...
எஸ்.பி. எடுத்துள்ள அதிரடி அரசியல் முடிவு!
இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த அமைச்சு...
அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு!
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
முக்கியமான சில விடயங்களைக்கருத்திற்கொண்டே அமைச்சரவை மாற்றம் பிறபோடப்பட்டுள்ளதெனவும் அந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றம் ஜனவரி முற்பகுதியில் நிகழும் எனவும், முக்கியமான சில அமைச்சுகள்...
கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு
கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார்.
முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை...
உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு – அடுத்தவாரம் வர்த்தமானி!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி...










